Search

Custom Search

Thursday, October 30, 2008

ஹீலியம் 3 – ஒளிமயமான எதிர்காலத்திற்கு!

இந்தியாவின்
விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-1 விண்கலத்தின்
முக்கிய இலக்கு நிலவில் உள்ள ஹீலியம் 3 எனும் அணுப் பொருள் இருப்பை ஆய்வு
செய்வதே என்று கூறியிருந்தோம்.


உலகம்
முழுவதும் அணு மின் சக்தி உற்பத்திக்கு அடிப்படையாக இருந்துவரும் அணு
எரிபொருளான யுரேனியத்தில் உள்ள சிக்கல், அதனை அணு உலைகளில்
பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் கழிவில் உள்ள கதிர் வீச்சு
அபாயமாகும். முதல் தலைமுறை அணு உலைகள் என்றழைக்கப்படும் கடின நீர்
உலைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் யுரேனிய அணுக் கழிவில்
இருந்துதான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான புளூடோனியம் கிடைக்கிறது.
அதனால்தான் யுரேனியம் அளிக்க முன்வரும் நாடுகள் அதனை மறு சுழற்சி செய்து
தொழி்ல் நுட்ப ரீதியாக அடுத்தத் தலைமுறை அணு உலையான வேக ஈனுலையில் (
Fast Breeder Reactor) பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கக்கூடத் தயங்குகின்றன.

ஒருமுறை
பயன்படுத்தப்பட்ட யுரேனிய அணுக் கழிவை வேரொரு இடத்திற்கு கொண்டு செல்லவதோ
அல்லது மிக பாதுகாப்பாக அதனை கையாள்வதோ கூட ஆபத்து நிறைந்ததே. இது ஒரு
பெரும் பிரச்சனையாகவே உள்ளது. ஆனால், இந்தியா பயன்படுத்தப்பட்ட
யுரேனியத்தை மறு சுழற்சி செய்து அதனை வேக ஈனுலையில் பயன்படுத்தவும்,
அதன்மூலம் அணு கதிர் வீச்சு அபாயத்தை
‘0’ அளவி்ற்கு குறைத்தும் சாதனை புரிந்துள்ளது.

ஆயினும்
பாதுகாப்பான அணு சக்தி என்று இப்புவியில் ஏதுமில்லை என்ற நிலையில்தான்,
நிலவில் ஏராளமாகவுள்ள ஹீலியம் 3 அறிவியலாளர்களின் கருத்தைக் கவர்ந்தது.

நமது
புவியில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கும் (இல்மனைட் என்ற கனிமத்துடன்
கலந்துள்ளது) ஹீலியம் 3, நிலவில் ஏராளமாகக் கிடைக்கிறது. சூரியனில்
இருந்து வீசும் புயல்களில் பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்படும் ஹீலியம்,
அப்புயல்கள் நிலவுப் பரப்பைத் தாக்கும்போது அதன் மண்ணோடு மண்ணாகக்
கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு புவியில் ஏற்படாமல் புவியின் மீது
கவிந்துள்ள வளிமண்டலம் காத்துவிடுகிறது. அதனால்தான் புவியில் இது பெரிய
அளவிற்கு கிடைக்கவில்லை.


நிலவின் மேற்பரப்பில் (Regolith) உள்ள
பாறைகள், மண்ணில் கலந்துள்ள ஒரு மில்லியன் டன் ஹீலியத்தைக் கொண்டு
புவியின் எரிசக்தித் தேவையை 1,000 ஆண்டுகளுக்கு குறைவின்றி
தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்த காலம் முதல்
நிலவின் மீதான மனிதனின் கவனம் (அரசுகளின் கவனம் என்று கொள்க) அதிகரித்தது.
அதுமுதல் நிலவை அவன் நோக்கிய பார்வையே மாறியது.


21ஆம்
நூற்றாண்டின் மத்திய கிழக்காசியா (எண்ணை வளத்தைப் பெற்ற அரபு நாடுகளைப்
போன்று) நிலவுதான் என்று கூற ஆரம்பித்தனர். 2004ஆம் போட்ட ஒரு
மதிப்பீட்டின்படி, இன்றைக்கு 5.7 மில்லியன் செலவு செய்து உருவாக்கக் கூடிய
எரிசக்தியை ஒரு கிலோ ஹீலியம் 3ஐக் கொண்டு உருவாக்கலாம் என்று
ஒப்பிடப்பட்டது.

கொழு‌ம்பு, ம‌ன்னா‌ரி‌ல் விடுதலைப்புலிக‌ள் விமானம் குண்டு வீச்சு!

சிறிலங்கா தலைநகரகொழும்பினபுறநகர்பபகுதியிலஉள்அனலமினஉற்பத்தி நிலையமமீதும், மன்னாரமாவட்டத்திலஉள்தள்ளாடி படைத்தளமமீதுமதமிழீவிடுதலைபபுலிகளினவானூர்திகளகுண்டுததாக்குதலநடத்தியுள்ளஎன்றசிறிலங்க படைதரப்பதெரிவித்துள்ளது.

தள்ளாடி சிறிலங்கபடைத்தளமமீதஇன்று இரவு 10.50 ம‌ணி‌க்கு விடுதலைபபுலிகளினவானூர்தி ஒன்றகுண்டுத்தாக்குதலநடத்தியுள்ளது. இதில் உ‌யி‌ர் சேதங்களஎதுவுமஏற்படவில்லை.

அதேநேரம், கொழும்பினபுறநகர்ப்பகுதியாகளனி திசவிலஅமைந்துள்அனலமினஉற்பத்தி நிலையமமீதுமஇன்றிரவு 11.30 ம‌ணி அள‌வி‌ல் விடுதலைபபுலிகளினவானூர்தி குண்டுகளவீசியுள்ளது.

விடுதலைபபுலிகளினவானூர்திக்கஎதிராசிறிலங்கபடையினரவானூர்தி எதிர்ப்பதுப்பாக்கிகளமூலமதாக்குதலநடத்தியுள்ளனரஎன்றபடைத்தரப்பமேலுமதெரிவித்துள்ளது.

விடுதலைபபுலிகளினவானூர்தியினதாக்குதலினாலகளனி திமினஉற்பத்தி நிலையமதீப்பற்றி எரிவதாகவுமஅதனஅணைப்பதற்கதீயணைப்பபடையினரவிரைந்தசென்றகொண்டிருப்பதாகவுமகொழும்பசெய்திகளதெரிவிக்கின்றன.

வானூர்தி தாக்குதலதொடர்பிலவிடுதலைபபுலிகளஅதிகாரபூர்வமாஇதுவரஎதனையுமதெரிவிக்கவில்லை.

ஜெ.-வுக்கு கொலைமிரட்டல்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அஇஅதிமுக
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை
உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளனர்.


சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் இதுபற்றி வழக்கறிஞர்கள் நவநீத
கிருஷ்ணன், சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள முறையீட்டில்,
மலேசியாவிலிருந்து இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


விடுதலைப்புலிகளுக்கு
எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர்
பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான், ஜெயலலிதாவிற்கும் ஏற்படும் என்று
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.


தமிழ்
மைந்தன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதில்
‘உலக தமிழின பாதுகாப்பு கழகம்’, பாங்காக், தாய்லாந்து என்று
குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் கூறினர்.


இதன்
தலைமையகம் கனடாவில் குவிஸ் ஹவுஸ் என்ற இடத்தில் இருப்பதாகவும் அதில்
கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பக்க கடிதம் மலேசியாவிலிருந்து
அனுப்பப்பட்டுள்ளது.


எனவே
ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவருடைய
வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது.

மின்வெட்டை திசை திருப்பவே இலங்கை தமிழர் பிரச்சனை: ‌விஜயகா‌ந்‌த்!

தமிழ்நாட்டில்
மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை
திருப்பவே, முதல்வருக்கு இலங்கை தமிழர் பிரச்சனை பயன்பட்டது என்று த
ே.ு.ி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌‌‌ர்பாஅவ‌ரவெளியிட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ''இரண்டு வாரங்களுக்குள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் தமிழக நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளராஜினாமா செய்வார்கள் என்றும் அனைத்து‌க்கட்சி
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இரண்டு வாரங்களும்
ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. நாடாளும‌ன்
உறு‌ப்‌பின‌ர்களு‌மபதவி விலகவில்லை.

டெல்லிக்கு கொடுத்த தந்தி, மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டம், அனைத்து‌கட்சி கூட்டம், நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளராஜினாமா
நாடகம், பிரதமருடன் தொலைபேசி தொடர்பு, மழையில் கட்டாய மனிதச் சங்கிலி
என்றெல்லாம் முதல்வர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் உணர்ச்சிப் பிழம்பாக
ஆனார்.


பிறகு,
இலங்கை அரசின் சிறப்பு பிரதிநிதி டெல்லி வருகை, சோனியா காந்தி
தொலைபேசியில் முதல்வருடன் பேச்சு, வெளியுறவுத் துறை அமைச்சர் சென்னையில்
முதல்வரை வீட்டில் சந்தித்தது போன்றவையெல்லாம் நடந்தவுடன், இலங்கை தமிழர்
பிரச்சனையை காற்றுப்போன பலூனாக முதல்வர் ஆக்கிவிட்டார். இது ஒன்றும்
புதிதல்ல. 1971ல் காவிரிப் பிரச்சனை, 1974ல் கச்சத் தீவு பிரச்
னை போன்றவற்றை நாம் பார்த்துக்கொண்டுதானே வருகிறோம்.

இலங்கை‌த்
தமிழர் பிரச்சனை, முதல்வரைப் பொருத்தவரையில் ஒரு தற்காலிக நிவாரணியாகவே
இருந்தது. தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத்
திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப அவருக்கு
பயன்பட்டது.


முதல்வர் கருணாநிதி, இலங்கை‌தமிழர் பிரச்சனையில் நடந்துகொண்ட விதத்தை நாம் பாராட்டுவதைவிட, இலங்கை அதிபர் ராஜபக்சே வெகுவாக பாராட்டியுள்ளார்.

முதல்வர்
முதிர்ந்த அரசியல்வாதி என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும் தமிழர்
பிரச்சனைக்கும் தீர்வுகாண பாடுபடுகிறார் என்றும், மத்திய அரசின்
அனுமதியோடு தங்கள் நாட்டிற்கு அவர் விஜயம் செய்ய வேண்டுமென்றும் இலங்கை
அதிபர் வேண்டுகோள் விட்டதில் இருந்து, இலங்க
ை‌தமிழர் பிரச்சனையில் எத்தகைய மகத்தான பணியை முதல்வர் ஆற்றியிருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு புரியும்'' எ‌ன்று ‌விஜயகா‌ந்‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

Tuesday, October 21, 2008

10 கோடி பேர் வறுமையில் தள்ளப்படலாம்!

உலக
நாடுகளை பீடித்திருக்கும் நிதி நெருக்கடிகளால் மேலும் 10 கோடி மக்கள்
வறுமையில் தள்ளப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை அச்சம் தெரிவித்துள்ளது.


இதனை உலக வறுமை ஒழிப்பு தினமான வெள்ளியன்று ஐ. நா. தெரிவித்துள்ளது.

தற்போது
சுமார் 1.4 பில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள ஐ.
நா., உணவு மற்றும் எரிபொருள் விலைகள் வானளாவ சென்றால் மேலும் 10 கோடி பேர்
வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளது.


"வறுமையை
ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு
அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி
மூன் தெரிவித்தார்.


2015-ற்குள்
வறுமையை ஒழிப்பதாக ஐ. நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல
இத்திட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தீவிர
வறுமை நிலை என்பது நாளொன்றுக்கு 1.25 டாலர்களுக்கும் குறைவான தொகையில்
ஒருவர் வாழ்க்கை நடத்துவது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக‌‌ம், புது‌ச்சே‌ரி‌க்கு 24 மணி நேர மழை எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக‌மமற்றும் புதுச்சேரியிலப‌ல்வேறு இடங்களில் மழை பெய்யும் எ‌ன்று‌மஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தமிழ்நாடு
மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது இலங்கை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர
வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள
்ளது எ‌‌ன்று‌ம் இதன்காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுட‌ன் அவ்வப்போது மழை பெய்யும் எனவு‌ம், ஓரிரு முறை கனமழை பெய்யும் எனவு‌ம் தென்தமிழக‌த்தைவிட வடதமிழக‌த்‌தி‌ல் அதிகளவு மழை பெய்யும் எ‌ன்று‌ம் வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வானிலைக்கு தனி தொலைக்காட்சி சேவை!

வானிலை
குறித்த தகவல்களை உடனுக்குடன் நாட்டு மக்களுக்கு அளிக்க தனி தொலைக்காட்சி
சேவை அடுத்த ஆண்டு துவக்கம் முதல் செயல்படத் துவங்கும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.


மக்களவையில்
இத்தகவலைத் தெரிவித்த அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல், அரசு-தனியார்
கூட்டு முயற்சியாக இத்தொலைக்காட்சி சேவை இருக்கும் என்றும், அதற்காக
தனியாரிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்றும் கூறினார்.


மழை
நிலவரம், தட்ப வெப்ப நிலை உள்ளிட்ட வானியல் மாற்றங்கள் தொடர்பான அனைத்துத்
தகவல்களும் உடனுக்குடன் மக்களுக்கு இத்தொலைக்காட்சி சேவை தெரிவிக்கும்
என்று கூறிய அமைச்சர் கபில் சிபல், துவக்கத்தில் நாளுக்கு 6 மணி நேர
சேவையாக துவங்கி, பிறகு படிப்படியாக 24 மணி நேர சேவையாக்கப்படும் என்று
கூறினார்.


2010ஆம்
ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு வானிலை தொடர்பான
முன்னறிவிப்பு செய்வதற்கான தனி அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும்
கபில் சிபல் கூறினார்.

Sunday, October 12, 2008

இன‌ப் படுகொலையை‌க் க‌ண்டி‌த்து ஜெ‌ர்ம‌னி‌யி‌ல் த‌மிழ‌ர்க‌ள் பேர‌ணி!

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌ங்கஅரசமே‌ற்கொ‌ண்டவரு‌மஇன‌பபடுகொலையை‌‌கக‌‌ண்டி‌த்து‌ ஜெ‌ர்ம‌னி வா‌ழத‌மிழ‌ர்க‌ளகவஈ‌ர்‌ப்பு‌பபேர‌ணி நட‌த்‌தின‌ர்.

பெ‌ர்‌லி‌னநக‌ரி‌னமைய‌த்‌தி‌லஉ‌ள்அலெ‌க்‌ஸ்சா‌ண்டா ‌பிள‌ட்‌ஸஎ‌ன்இட‌த்‌தி‌லதுவ‌ங்‌கிஇ‌ந்த‌பபேர‌ணி ஜ‌‌க்‌கிநாடுக‌ளசபை‌யி‌னஅக‌திகளு‌க்காதலைமை‌சசெயலக‌மமு‌ன்பு ‌நிறைவடை‌ந்தது.


PUTHINAM
இ‌ந்த‌பபேரணியில் 3 ஆயிரத்துக்குமமே‌ற்ப‌ட்தமிழர்களப‌ங்கே‌ற்றதாபு‌தின‌‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

- வன்னி‌யிலசெய‌ல்பட்டவந்தன்னார்வத் தொண்டநிறுவனங்களசிறிலங்கஅரசவெளியேற்றியதைககண்டித்தும

- வன்னி‌யில் ‌விமான‌ததாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆ‌கியவற்றால் அ‌ப்பா‌வி மக்களகொல்லப்படுவதற்கஎதிர்ப்புததெரிவித்து‌

- இடம்பெயர்ந்து வாழு‌மமக்களுக்காஉதவிகளதன்னார்வததொண்டநிறுவனங்களமீண்டுமமேற்கொள்வேண்டும் எ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌மஇ‌ந்த‌பபேர‌ணி நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மஅ‌ந்த‌சசெ‌ய்‌தி கூறு‌கிறது.

Friday, October 10, 2008

ரூ.7,627 கோடி‌யி‌ல் 2 புதிய மின் திட்டங்கள் : கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

த‌மிழக‌த்‌தி‌லரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களஅமை‌க்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழு‌த்தானது.


TNG
இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழக அரசும், தமி‌ழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின் வசதிக் கழகத்தின் (Rural Electrification Corporation) நிதியுதவியுடன், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் நெ‌ய்வேலி நிலக்கரி கழகத்துடன் (Neyveli Lignite Corporation) இணைந்து
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிரந்தரமாக மற்றும் நீண்டகால
தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில் நடப்பு 2008-2009ஆம் ஆண்டில் ர
ூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களை நிர்மாணித்திடவும், சீரான மின் விநியோகத் திட்டங்களை அமைத்திடவும் ஆவன செ‌ய்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமி‌ழ்நாடு மின்வாரியமும், நெ‌ய்வேலி அனல்மின் நிலையமும், இணைந்து கூட்டுத் துறையில் ரூ.4,909 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்திடும் 2 மின்திட்டங்களை அமைத்திட கிராமப்புற மின்வசதிக் கழகம் ரூ.3,437 கோடி கடனுதவியும்;

வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் தமி‌ழ்நாடு மின்வாரியம் ரூ.2,718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாடமின்உற்பத்தி செ‌ய்திடும் இரண்டாம் பிரிவை அமைத்திட கிராமப்புற மின்வசதிககழகம் ரூ.2,175 கோடி கடனுதவியும்; ஆக மொத்தம் ரூ.5,612 கோடி கடனுதவியை கிராமப்புமின்வசதிக் கழகம், தமி‌ழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்குகிறது.

இந்த திட்டங்களுக்காக இன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில்
நடைபெற்ற ஒப்பந்தத்தில் கிராமப்புற மின்வசதி கழகத்தின் தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குநர் உமாசங்கர், தமிழக மின்வாரியத்தின் தலைவர்
மச்சேந்திரநாதன
், ெ‌ய்வேலி
நிலக்கரி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே.என்.பிரசன்ன
குமார் ஆகியோர் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர்.

ஞாயிறு முதல் ஸீ டி.வி.!

தமிழர்களை தொலைக்காட்சி பெட்டி முன் கட்டிப்போட மேலுமொரு தொலைக்காட்சி, ஸீ தமிழ் நெட்வொர்க்.

இந்த
வருட தொடக்கத்திலேயே தனது வேலையை தொடங்கிவிட்ட ஸீயின் தமிழ் பிரிவு வரும்
ஞாயிறு 12 ஆம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளதாம்.


குஷ்பு,
பாலசந்தரின் தொலைக்காட்சி தொடர்கள், நான் கடவுள் போன்ற புதிய மெகா
படங்களின் ஒளிபரப்பு உரிமை என கலைஞர் மற்றும் சன்னுக்கு கடும் போட்டியுடன்
களமிறங்குகிறது ஸீ டி.வி.


படத்தை தயாரித்து நாக்க முக்க போல் நிமிடத்திற்கு ஒருமுறை காதில் ஈயம் பாய்ச்சாமல் இருக்க வேண்டும் ஸீ. கடவுளை பிரார்த்திப்போம்!

Wednesday, October 8, 2008

ர‌ஜி‌னிகா‌ந்‌த் ர‌சிக‌ர்க‌ள் த‌னி க‌ட்‌சி துவ‌க்க‌ம்!

கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒன்றுகூடி ‘தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொடங்கி உ‌ள்ளனர். இதற்கு ரஜினிகா‌ந்‌த் அனுமதி கொடுக்காவிட்டால் சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

webdunia photoWD
சூப்பரஸ்டாரரஜினிகாந்தஅரசியலுக்கவரவேண்டுமஅவரதரசிகர்களநீண்டகாலமாகோரிக்கவிடுத்தவருகின்றனர். இந்நிலையில் அ‌க்டோப‌ர் 15ஆ‌ம் தேதி முத‌ல் ரசிகரமன்நிர்வாகிகளரஜினிகா‌ந்‌த் சந்திப்பதற்கான ஏற்பாடுகளநடந்தவருகின்றன.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் கோவை மாவட்ட ரஜினிகா‌ந்‌த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் 'தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர். மேலே சிவப்பு, நடுவில் வெள்ளை, அடியில் கறுப்பு என்ற மூவர்ண கொடியையும் அறிமுகப்படுத்தியு‌ள்ளனர். நடுவில் உள்ள வெள்ளை நிறத்தில் ரஜினிகா‌ந்‌த் உருவம் பொறித்த நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

கட்சி பெயரபதிவசெய்வதற்காமுயற்சியிலுமஅவர்களஇறங்கியுள்ளனர். பெரிஅளவிலாவிளம்பர பலகைக‌ள் கோவமுழுவதுமஆங்காங்கே ர‌சிக‌ர்க‌ள் வைத்துள்ளனர்.

இது குறித்தகோவை தெற்கமாவட்ட ர‌ஜி‌னிகா‌ந்‌த் ம‌ன்ற செயலாளரராஜா, துணைசசெயலாளரஅபு, மதுக்கரபேரூராட்சி 1வதவார்டு உறு‌ப்‌பின‌ர் ரஜினி பாபு, பொதுக்குழஉறுப்பினரநந்தகுமாரஆகியோர் கூறுகை‌யி‌ல், ரஜினிகா‌ந்‌த் அரசியலுக்கவருவாரகாத்திருந்தஏமாந்துவிட்டோம். ரசிகரமன்றத்தைசசேர்ந்தவ‌ர்க‌ள் புதிகட்சிகளுக்கசென்றுவிட்டனர்.

webdunia photoWD
ரசிகர்களை
சிதறவிடாமல் தடுக்க நாமும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தலைவரிடம்
தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் சாதிக்கிறார். அவர் காலம் தாழ்த்துவது
தமிழக மக்களுக்கு ஆபத்து. நாங்கள் 15 வயதில் ரசிகர் மன்றத்தில்
சேர்ந்தோம். இன்று 40 வயதை தாண்டி விட்டோம். எத்தனை நாளைக்குத்தான் ரஜினி
ரசிகராகவே இருப்பது. அரசியல் முத்திரை இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக
எளிதாக சேவை செய்ய முடியும்.


எனவநாங்களாகவபுதிகட்சியதுவக்கி விட்டோம். அடுத்வாரத்திலதலைவரஎங்களசந்திக்கும்போதகட்சிததுவங்குவதற்காஅறிவிப்பஉடனடியாவெளியிடும்படி வலியுறுத்துவோம். மறுத்தாலஅனைத்தமாவட்ரசிகர்களுமஒன்றுகூடி தொடரஉண்ணாவிரதம் இரு‌ப்போ‌ம் எ‌ன்றன‌ர்.

இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1

இலங்கைததமிழர்களமீதசிறிலங்அரசதிட்டமிட்டநடத்திவருமதொடரதாக்குதலஉடனடியாநிறுத்துமாறமத்திஅரசிற்ககோரிக்கவிடுத்தமிழமுதலமைச்சரு. கருணாநிதி, இராணுநடவடிக்கையநிறுத்‌திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைததுவக்குமாறசிறிலங்அரசிடமமத்திஅரசவலியுறுத்வேண்டுமஎன்றுமகோரிக்கவிடுத்துள்ளார்.


FILE
சிறிலங்இராணுவத்தினதாக்குதலாலதங்களநாட்டிலேயவீடிழந்தஅகதியாயலட்சக்கணக்காஈழததமிழர்களபரிதவிப்பிலஉள்நிலையில், ி.ு.க.வினநிலையவிளக்கி பேசிமுதல்வரகருணாநிதி, மத்திஅரசினவலியுறுத்தலுக்கஇணங்காமலதனதஇனப் படுகொலநடவடிக்கையசிறிலங்அரசதொடருமானால், ஈழததமிழர்களைககாக்தங்களுக்கு (தமிழர்களுக்கு) மத்திஅரசஉறுதுணையாஇருக்வேண்டுமஎன்றகூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, மற்றொரமுக்கிகருத்தையுமசென்னமயிலையிலநடந்அக்கூட்டத்திலமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார். ஈழததமிழர்களினபிரச்சனைக்குததீர்வு, “முழவிடுதலைதானவேண்டுமா? இலங்கையிலஇருந்ததனி ஈழமபிரிந்துதானதீரவேண்டுமா? இதவிவாதத்திற்குரிவிடயம்” என்றகூறியுள்ளார்.

ஈழததமிழர்களினவாழ்வுரிமை!

இன்றநேற்றல்ல, 1983ஆமஆண்டமுதலகாலநூற்றாண்டுககாலமாஈழததமிழர்களுக்கஎதிராஒரதிட்டமிட்இனபபடுகொலையை (சிறிலங்விடுதலகட்சி ஆட்சியாஇருந்தாலும், இன்றஎதிர்க் கட்சியாஉள்ஐக்கிதேசியககட்சி ஆட்சியாஇருந்தாலும்) சிறிலங்அரசுகளநடத்தி வருகின்றன. ஒரலட்சத்திற்குமஅதிகமாதமிழர்களசிறிலங்இராணுவமநடத்திவருமஅழிப்பிற்கஇரையாகியுள்ளனர்.


FILE
லடசக்கணக்காதமிழர்களவீடின்றி அகதிகளாவாழ்ந்து வருகின்றனர். ஒன்றேகாலலட்சத்திற்குமமேலாஈழததமிழர்களஅகதிகளாதமிழகமவந்துள்ளனர்.

அங்குள்மக்களினஅடிப்படவாழ்க்ககாலநூற்றாண்டுககாலமாகேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலிலஅந்நாட்டஇராணுவமதாக்குதலநிறுத்வேண்டுமஎன்கோரிக்கையசரியானது.

ஆனாலஈழததமிழரபிரச்சனைக்குததீர்வகாஅமைதிபபேச்சுவார்த்தையதுவக்வேண்டும்
என்று கோருவதஎந்அளவிற்கபயனளிக்குமஎன்பதகேள்விக்குறியே.


FILE
ஈழததமிழர்களபிரச்சனையநன்கஅறிந்தவரஅனைவருக்குமநன்கதெரியும், இதுநாள்வரநடத்தப்பட்எந்தபபேச்சுவார்த்தையுமஎந்தபபலனையுமபெற்றுத்தரவில்லஎன்பது. 1980 வரபல்வேறஅரசுகளுடனஅன்றதமிழமக்களினஏகோபித்தபபிரதிநிதிகளாஇருந்தமிழரஐக்கிவிடுதலமுன்ன‌ி நடத்திபேச்சிலுமசரி, அதன்பிறகஇலங்கையிலஅரசிற்கஎதிராஆயுதபபோராட்டமதுவங்கியதற்குபபிறகுமசரி, நடந்பேச்சுவார்த்தைகளஅனைத்துமதோல்வியிலமுடிந்தன.

இந்தியாவினவற்புறுத்தலாலதிம்புவிலபேச்சுவார்த்தநடந்தது. எந்தபபயனுமஏற்படவில்லை. அதஇலங்கையிலமோதலமேலுமபலமடையவவழிவகுத்தது.

1983ஆமஆண்டிற்குபபிறகசிறிலங்இராணுவத்தினஒடுக்கலநடவடிக்கஉச்சககட்டத்தஎட்டியதையடுத்து, பல்லாயிரக்கணக்கிலஈழததமிழர்களஅகதிகளாயதமிழகத்திற்கவந்தனர்.

அடுத்மூன்றஆண்டுகளிலஒடுக்கலஅதிகரித்அதவேளையிலபோராளிகளினபலமும், குறிப்பாதமிழீவிடுதலைபபுலிகளினபலம், அதிகரிக்கததொடங்கியது. இதனாலஅதுவரதடையற்றநடந்இராணுதாக்குதலுக்கபதிலடி விழததொடங்கியதும், தனததாக்குதலகண்மூடித்தனமாதீவிரப்படுத்தியதசிறிலங்இராணுவம். யாழ்ப்பாதீபகற்பத்திலஉள்வடமராட்சி, தென்மராட்சி ஆகிபகுதிகளினமீதகார்பெடபாம்பிங் (Carpet Bombing) என்றஇராணுமொழியிலகூறப்படுமகுண்டமழைததாக்குதலநடத்தியதசிறிலங்இராணுவம். இதனைததொடர்ந்தஈழத்திலேயஅந்நாட்டமக்களஅகதிகளாயினர்.


FILE
பிரச்சனையமனிநேயககண்ணோட்டத்தோடஅணுகிஇராஜீவகாந்தி அரசு, யாழ்ப்பாமக்களுக்கபோரவிமானங்களினவாயிலாஉணவுபபொருட்களஅளித்தசிறிலங்அரசிற்கநெருக்கடியைததந்தது. இதனைததொடர்ந்தஏற்பட்இந்திய - சிறிலங்க (இராஜீ்வகாந்தி - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம், இலங்கையிலதமிழர்களபெருவாரியாவசிக்குமவடக்கு-கிழக்கமாகாணங்களஇணைத்தஒரநிர்வாக அமைப்பாக ஏற்படுத்வழிவகுத்தது. ஆனாலதமிழர்களினஒப்புதலைபபெறாஅந்ஒப்பந்தமசிறிலங்அரசினாலமுழுமையாபுறக்கணிக்கப்பட்டதமட்டுமின்றி, வடக்கு-கிழக்கமாகாஇணைப்பசிறிலங்அரசமைப்பிற்கு
எதிரானதஎன்றகூறி அந்நாட்டஉச்நீதிமன்றமசெல்லாததாக்கிவிட்டது.


FILE
இதன்பிறகு 6 ஆண்டுக் காலமதமிழர்களினகாவலஅரணாநின்தமிழீவிடுதலைபபுலிகளுக்கும், சிறிலங்அரசிற்குமஇடையஉள்நாட்டுபபோரஉக்கிரமாநடந்தது. 2002ஆமஆண்டு, ஐரோப்பிநாடுகளினதலையீட்டினாலபோரநிறுத்ஒப்பந்தமகையெழுத்தானது.

2002இலஇருந்தஅடுத்த 5 ஆண்டுகளுக்கபோரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதநார்வநாட்டினஅணுசரனையுடனசிறிலங்அரசிற்கும், தமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையபலமுறபேச்சுவார்த்தநடந்தது. தாய்லாந்திலஇருந்தடோக்கியபிறகஜெனிவஎன்றஇடங்களிலநடந்இந்பேச்சுவார்த்தையிலஒப்புக்கொள்ளப்பட்எதையுமசிறிலங்அரசநடைமுறைப்படுத்தவில்லஎன்றபுலிகளகுற்றம்சாற்றினர். யாழ்ப்பாணத்திலும், மற்இடங்கிளிலுமபொதுககட்டடங்களிலநிறுத்தப்பட்டிருந்இராணுவத்தவிலக்கிக்கொள்ஒப்புக்கொண்டுமஅதனசிறிலங்அரசநிறைவேற்றவில்லஎன்றபுலிகளகூறினர். போரநிறுத்தத்தமீறுவதாஇரதரப்புமஒருவரஒருவரகுற்றம்சாற்றினர்.


FILE
போரநிறுத்ஒப்பந்தமநடைமுறையிலஇருந்தபோதே, இலங்கஅதிபராஇராஜபக்சபதவியேற்றப் பிறகு, இருதரப்பினருக்குமஇடையபோரவெடித்தது. போரநிறுத்ஒப்பந்தமமுறிந்துவிட்டதாக 2007ஆமஆண்டஅதிபரஇராஜபக்சஅறிவித்தபபிறகமுழஅளவிலாஒரபோரவிடுதலைபபுலிகளமீதஇராணுவமகட்டவிழ்த்துவிட, அதிலதமிழமக்களபெருமபாதிப்பிற்குள்ளானார்கள். அததீவிரமடைந்துவிட்நிலையில்தானஇன்றஈழததமிழர்களதங்களசொந்மண்ணிலேயஅகதிகளாக, வாழ்வுரிமபறிக்கப்பட்டவர்களாபரிதவித்து வருகின்றனர்.

எனவே, இலங்கஇனபபிரச்சனைக்கபேச்சுவார்த்தையினமூலமஇதற்கு மேலுமதீர்வகாணுமசாத்தியமில்லஎன்பதஇந்வரலாற்றையும், அதனதொடர்ச்சியாதற்பொழுதஏற்பட்டுவருமநிகழ்வுகளகண்டவர்களுமஒப்புக்கொள்வார்கள்.

பிறகஇலங்கஇனபபிரச்சனைக்கஎன்னதானதீர்வு? ஒரநீடித்தீ்ர்வஎந்வகையிலசாத்தியம்?


FILE
ஈழத்திற்கவெளியிலஇருந்துகொண்டஅவர்களபடுமதுயரங்களுக்கமுடிவகட்டக்கூடியதாஅந்தததீர்வஇருப்பதஅந்மக்களுக்கஉலசமூகமசெய்யக்கூடிசரியாநியாயமாஇருக்கக்கூடும்.