Search

Custom Search

Tuesday, July 22, 2008

விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌‌ன் போ‌ர்‌நிறு‌த்த அ‌றி‌வி‌ப்பை ‌சி‌றில‌ங்கா ‌நிராக‌ரி‌த்தது!

கொழும்புவிலநடைபெறவுள்தெற்காசிநாடுகளினமண்டஒத்துழைப்பமாநாட்டின்போது (சா‌ர்‌க்) போரநிறுத்தத்தைககடைபிடிக்கபபோவதாதமிழீவிடுதலைபபுலிகளஇயக்கம் ‌விடு‌த்து‌ள்அறிவி‌ப்பை ‌சி‌றில‌ங்அரசு ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

"த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளுட‌னபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தமே‌ற்கொ‌ள்ள ‌சி‌றில‌ங்அரசதயாராஇ‌ல்லை" எ‌ன்று ‌சி‌றில‌ங்அ‌திப‌‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வி‌னசகோதரரு‌மபாதுகா‌ப்பு‌சசெயலருமாகோ‌த்தபாராஜப‌க்தெ‌ரி‌வி‌‌த்ததாக, ‌சி‌றில‌ங்அர‌சி‌னதகவ‌லஒ‌ளிபர‌ப்பு ‌ஸ்தாபன‌ம் (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) இ‌ன்றகாலத‌மி‌ழ், ‌சி‌ங்கள‌ம், ஆ‌ங்‌கில‌மஆ‌கிமூ‌ன்றமொ‌ழிக‌ளிலு‌மஅ‌‌றி‌வி‌த்தது.

"போ‌ரமுனை‌யி‌லராணுவரீ‌தியாக‌ததா‌ங்க‌ளபல‌வீனமடையு‌ம்போது, பே‌ச்சு‌க்களநட‌த்துவத‌னமூல‌மத‌ங்க‌ளி‌னபல‌த்தை‌பபுது‌ப்‌பி‌த்து‌‌க்கொ‌ள்அவகாச‌மஎடு‌த்து‌க்கொ‌ள்ளு‌மபொரு‌ட்டு, த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌ம் ‌பி‌ன்ப‌ற்று‌மத‌ந்‌திர‌ம்தா‌னஇ‌ந்த‌பபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பு. இ‌த்தகையத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ளதலை‌யிடு‌மஅவ‌சிய‌ம் ‌சி‌றில‌ங்அர‌சி‌ற்கஇ‌ல்லை" எ‌ன்றகோ‌த்தபாராஜப‌க்கூ‌றியதாக (எ‌ஸ்.எ‌ல்.‌ி.‌ி.) தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"அ‌ப்படி நா‌ங்க‌ளத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளந‌ம்வே‌‌ண்டு‌மஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளமுத‌லி‌லத‌ங்க‌‌ளிட‌மஉ‌ள்ஆயுத‌ங்களஒ‌ப்படை‌த்து‌சசரணடைவே‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னபோ‌ர்‌நிறு‌த்அ‌றி‌வி‌ப்பநா‌ர்வமூல‌மவெ‌ளி‌யிட‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாஅர‌சி‌னஅமை‌‌தி‌சசெயலக‌த்‌தி‌னசெயல‌ரடா‌க்ட‌ர்.ராஜ‌ி‌வ் ‌விஜ‌சி‌ங்ககூ‌றியு‌ள்ளா‌ர்.

"எ‌‌ங்களு‌க்கஅமை‌தி வே‌ண்டு‌ம். த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளஅமை‌தியை ‌நி‌ச்சய‌ம் ‌விரு‌ம்பு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றா‌ல், அவ‌ர்க‌ளத‌ங்களதபோ‌ர்‌நிறு‌த்அழை‌ப்பஎ‌ங்க‌ளிட‌மநேரடியாக ‌விடு‌க்‌கிறா‌ர்களஅ‌ல்லதநா‌ர்வமூல‌ம் ‌விடு‌க்‌கிறா‌ர்களஎ‌ன்பதை‌பபா‌ர்‌க்நா‌ங்க‌ளகா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்று ‌விஜ‌சி‌ங்ககூ‌றியதாக ஏ.எஃ‌ப்.‌ி ‌நிறுவன‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"இத‌ற்கமு‌ன்பபலமுறை, த‌ங்க‌ளி‌னபடபல‌த்தபெரு‌க்‌குவத‌ற்காஅவகாச‌த்தபெறு‌மபொரு‌ட்டஇதுபோ‌ன்அ‌றி‌வி‌ப்புகளத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ள் ‌விடு‌த்‌திரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். நா‌ங்க‌ளஎ‌ச்ச‌ரி‌க்கையாஇரு‌க்வே‌ண்டியு‌ள்ளது" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் நாளை துவக்கம்!



[Cricket team]
இலங்கைக்கு
சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக
கொழும்பு நகரில் நாளை துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.


இந்திய
அணியில் கவுதம் கம்பீர், சேவாக், ‌திராவிட், சச்சின், கங்கூலி, ல‌ஷ்மண்,
தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், ஜாகீர்கான், அ‌ணி‌த் தலைவ‌ர் கும்ப்ளே,
முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இலங்கை
அணியில் மைக்கேல் வன்டர்ட், மலின்டா வர்னபுரா, சங்கக்காரா, அ‌‌ணி‌த்
தலைவ‌ர் ஜெயவர்த்னே, சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்சான், பிரசன்ன
ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா,
நுவான் குலசேகரா, சமர கபுகேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


போட்டி
நாளை காலை 10.15 மணிக்கு துவங்‌கு‌கிறது. இலங்கையின் இளம் சுழற்பந்து
வீச்சாள‌ர் மெ‌ண்டிஸை, இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ள உள்ளனர், டெஸ்ட்
போட்டிகளில் அதிக ரன் எடுத்த லாராவின் சாதனையை சச்சின் மு‌றியடிப்பாரா
என்று இந்திய ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!

தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது!

நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நேற்று காலை முதல் இன்று மாலை 7.20 மணி வரை நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க எழுந்தபோது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், தான் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார்.

இதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முதலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரன் மூலம் வாக்களிக்கப்பட்டது. 487 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் அரசிற்கு ஆதரவாக 253 உறுப்பினர்களம், எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதன்பிறகு வாக்குச் சீட்டில் வாக்களித்த உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி முடிவை மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.

நம்பிக்கை தீர்மானத்திற்கு (அரசிற்கு) ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவானதாக கூறிவிட்டு, அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் இசைக்கப்பட்டு அவை நடவடிக்கை முடிக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முனைப்பாக செயல்பட்டதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதில் முடிந்துவிட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுத்துவது உறுதியாகிவிட்டது.

[manmaohan]