Search

Custom Search

Saturday, August 9, 2008

சேது சமுத்திரம்: வழக்கறிஞர் வாதமும் அரசியல் திசைதிருப்பலும்!

சேதசமுத்திரககால்வாயதிட்டத்தமுடக்கவேண்டுமஎன்‘உன்னத’ நோக்கோடஉச்நீதிமன்றத்திலதொடரப்பட்வழக்கவிசாரணையிலவழக்கறிஞர்களஎடுத்வைத்வாதத்ததங்களினத-அரசியலிற்காகவும், தேர்தலவசதிக்காகவுமசிஅரசியலதலைவர்களமிலாவகமாமுறுக்கி, திருத்தி அறிக்கவெளியிட்டமக்களதிசதிருப்முயன்றுள்ளனர்.

உச்நீதிமன்றத்திலகடந்செவ்வாய், புதனகிழமைகளிலநடந்விசாரணையின்போது, சேதசமுத்திரககால்வாயதிட்டத்தநிறைவேற்றுமகடற்பகுதியிலஉள்

FILE
மணலதிட்டுக்களஇராமரகட்டிபாலமஎன்றஅத்திட்டத்தஎதிர்த்தவழக்குததொடர்ந்தவர்களினசார்பாஆஜராகி வாதிட்மூத்வழக்கறிஞரபராசரண், புராணங்களசிலவற்றிலிருந்தமேற்கோள்களைககாட்டி வாதிட்டார்.

அவருடைவாதங்களுக்கபதிலளித்தமத்திஅரசினசார்பாஆஜராகி வாதிட்மூத்வழக்கறிஞரபாலி எஸ். நாரிமேன், வழக்கறிஞரபராசரணகுறிப்பிட்டுககாட்டிபுராஆதாரங்களிலஇருந்தும், கம்இராமயணமஉள்ளிட்புராணத்தஅடிப்படையாக்ககொண்காவியங்களிலஇருந்துமஆதாரங்களஎடுத்துரைத்தஎதிர்வாதமிட்டார்.

இராமரவாழ்ந்தஉண்மையஎன்றும், அவரகடலைககடந்தஇலங்கசென்றதனதமனைவியமீட்அமைத்பாலமஇராமரசேதஎன்றுமவழக்கறிஞரபராசரணவாதிட்டத்தமறுத்தவாதிட்வழக்கறிஞரநாரிமேன், புராணங்களின்படியஎடுத்துக்கொண்டாலுமதானகட்டிபாலத்ததனதமனைவி சீதையமீட்டுககொண்டுவந்தபபிறகஇராமரஒரவில்லைசசெலுத்தி அதனைததகர்த்துவிட்டாரஎன்றுள்ளதையுமசுட்டிக்காட்டினார்.

நீதிமன்றமதெரிவித்ஆலோசனை!

இரண்டநாட்களநடந்மிமுக்கியத்துவமவாய்ந்இந்விசாரணையில்,

FILE
சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்கடலஆழப்படுத்துமபணி நடைபெறும் 6வதபாதையிலிருந்து (6th Alignment), அதற்கமாற்றாக 4வதபாதையில் (4th Alignment) நிறைவேற்றுவதகுறித்தயோசிக்குமாறமத்திஅரசிற்கஉச்நீதிமன்அமர்வஆலோசனவழங்கியது. நம்பிக்கைகளுக்குமமதிப்பளித்து, அதநேரத்திலதிட்டத்தையுமநிறைவேற்றிஇந்ஆலோசனையவழங்குவதாநீதிபதிகளதெரிவித்தனர்.
நீதிமன்றத்தினஆலோசனையபரிசீலித்தவரும் 29ஆமதேதி அரசினமுடிவஅறிவிப்பதாவழக்கறிஞரநாரிமேன

FILE
நீதிபதிகளுக்குததெரிவித்தார்.

இதுவஇவ்வழக்கைபபொறுத்தவரஇன்றுள்நிலை.

இராமரமீதஅக்கறகொண்டவர்களாகககாட்டிக்கொள்ளுமஇந்மதவாதிகளும், அதகொள்கையகடைபிடித்தஆட்சியைபபிடிக்முடியுமஎன்றசிந்திக்குமஅரசியலதலைவர்களுமநீதிமன்றத்தினஇந்ஆலோசனகுறித்தகருத்ததெரிவித்தஅறிக்கஅளித்திருந்தாலஅதிலதவறேதுமகாணுவதற்கில்லை. ஏனென்றாலசேதசமுத்திரததிட்டமஎந்வகையிலுமநிறைவேற்றப்படக்கூடாதஎன்பதுதானஇவர்களதகொள்கஎன்பதஇப்பிரச்சனஎழுப்பப்பட்நாளமுதலதெரிந்நிலைப்பாடுதான்.

ஆனாலஇவர்களஎழுப்பியுள்பிரச்சனஎன்னவென்றால், “வழக்கறிஞரநாரிமேனினவாதத்தினமூலமஇராமரஇருந்ததமத்திஅரசஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதனஇராமரபிறகஇடித்தாரஎன்றகூறியிருப்பதனமூலமஇதுவரஅதஇயற்கையாஅமைந்மணலதிட்டுதானஎன்றகூறிவந்அரசு, அந்நிலத்திட்டுக்களஇராமரபாலமஎன்றஏற்றுக்கொண்டுவிட்டது” என்றகூறி அறிக்கவெளியிடுகிறார்கள்.

உண்மையமுழுமையாமறைத்தமுன்வைக்கப்பட்டுள்இந்வாதமஎவ்வளவஅயோக்கியத்தனமானதஎன்பதவழக்கறிஞர்களுக்கஇடையநடந்வாதத்தினை (முழவிவரத்தையுமவெளியிட்நாளிதழ்களிலிருந்து) படித்தவர்களுக்குததெரியும்.


FILE
அதஇராமரபாலம்தானா? என்கேள்விக்கவிடகூமுற்பட்வழக்கறிஞர், தனதவாத்ததிற்கஆதாரமாசிவிவரங்களஎடுத்தவைக்கிறார். அதனமறுத்தவாதிட்அரசதரப்பவழக்கறிஞரஅதஆதாரத்திலிருந்தும், மற்சிஆதாரங்களிலஇருந்துமசிவிவரங்களஎடுத்துககூறி எதிர்வாதமசெய்கிறார். இந்வாதத்தினநோக்கமென்ன? நீங்களஆதாரமாகககூறுமபுராணங்களிலஇருந்தஉங்களகூற்றிற்கஎதிராவிவரங்கள் (அதாவதஇராமரபாலமஇராமராலேயதகர்க்கப்பட்டதஎன்பது) உள்ளதஎன்றசுட்டிக்காட்டுவதற்குத்தானதவிர, அதற்காஅந்ஆதாரங்களினதகவல்களஏற்றுக்கொண்டதாஎந்தவிதத்திலுமஅர்த்தமகொள்முடியாது. நீதிமன்றத்திலவழக்கறிஞர்களமுன்வைக்குமவாதங்களைப்பற்றி அறிந்எவருக்குமஇததெரியும், புரியும்.

ஆனாலஇப்பிரச்சனையிலத-அரசியலகுளிர்காய்பவர்கள், இராமரஎன்றொருவரவாழ்ந்ததற்காஆதாரமஇல்லஎன்றமுதலிலகூறிஅரசு, வழக்கறிஞரினவாத்தத்தின்மூலமஅவரவாழ்ந்தாரஎன்பதஒப்புக்கொண்டுள்ளதஎன்றஅறிக்கவிடுகின்றனர். மக்களினசிந்தனைததிறனஇந்தததலைவர்களஅந்அளவிற்க‘எடபோட்டு’ வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமல்ல, அதஇயற்கையாஅமைந்மணலதிட்டுதான், மனிதராலகட்டப்பட்ஓன்றஅல்என்றவாக்குமூலமதாக்கலசெய்தபின்னரதிரும்பப்பெற்மத்திஅரசு, இப்பொழுதஅதஇராமரகட்டியதஎன்றஒப்புக்கொண்டுவிட்டு, அவரஇடித்துவிட்டாரஎன்றபொய்யுரைக்கிறதஎன்றுமகூறியுள்ளார்கள்.

அரசவழக்கிறிஞரினவாதத்திலஇப்படிப்பட்உண்மவெளியாகியிருப்பதஉச்நீதிமன்நீதிபதிகளஉணரவில்லையா? நாரிமேனினவாதமஇவர்களகூறுவதுபோஅந்உண்மையதொடுகிறதஎன்றதெரிந்திருந்தால், “அப்படியானாலநீங்கள் (அரசு) இராமரஇருந்ததஒப்புக்கொண்டுவிட்டீர்கள். அதஇராமரகட்டியதஎன்பதையுமசொல்லி விட்டீர்கள். இனி இந்வழக்கிலவாதிப்பதற்கஒன்றுமில்லை” என்றகூறியிருப்பார்களே?

உச்நீதிமன்றத்தினநீதிபதிகளுக்கதெரியாஉண்மைகளஎல்லாமதமிழ்நாட்டினஎதிர்க்கட்சிததலைவராஜெயலலிதாவிற்குததெரிகிறது. என்னஞாதிருஷ்டி!

இரண்டநாளவிசாரணையில், வழக்கறிஞர்களஇருவருமசெய்வாதங்களுக்கஇடையகுறுக்கிட்உச்நீதிமன்றததலைமநீதிபதி ே.ி. பாலகிருஷ்ணன், நீதிபதிகளஆர்.ி. இரவீந்திரன், ே.எம். பஞ்சாலஆகியோரகொண்நீதிமன்அமர்வகேள்விகளைககேட்டது.

இதஒரவழிப்பாட்டுததலமஎன்கிறாரவழக்கறிஞரபராசரண், அதற்கநீதிபதி இரவீந்திரனகுறுக்கிட்டு 25 ி.ீ. நீளமுள்வழிபாட்டுத்தலமவேறஎங்காவதஉள்ளதா? என்றகேள்வி எழுப்‌பியுள்ளார்.

அதுமட்டுமா? நாமபூமியவணங்குகிறோம்,

FILE
அதற்காநிலத்தைததோண்டி எதையுமசெய்யக்கூடாதஎன்றஅர்த்தமா? இமயமலையவணங்குகிறோம், எனவஅதனைததொடக்கூடாதா? கோவர்த்தமலையவணங்குகிறாமஎன்பதற்காஅதனமீதஎந்தததிட்டத்தையு‌‌நிறைவேற்றக்கூடாதா? இராமரபாலமஎன்றநீங்களகுறிப்பிடுமஅந்நிலத்திட்டிலிருந்தசிபிடி மண்ணஎடுத்தவேறொரஇடத்திலபோட்டாலஅதனாலஅதனபுனிதமபோய்விடுமா? என்றெல்லாமகேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கமுன்னரஇவ்வழக்கதொடர்ந்சுப்ரமணிசுவாமி வாதிட்டபோதகுறிக்கிட்தலைமநீதிபதி, இராமரபாலமஎன்பதவழபாட்டிற்குரியதஎன்கீறீர்களா, கடலிலமுழ்கியுள்அதனநடுக்கடலிற்கசென்றயாரவணங்கியுள்ளார்கள்? என்றகேள்வி எழுப்பினார். பதிலசொல்முடியாசுவாமி, தானஒவ்வொரஆண்டுமபடகிலசென்றவழிபட்டவந்ததாகககூறி மழுப்பினார்.

இப்படி ஏராளமாகேள்விகளநீதிபதிகளஎழுப்பியுள்ளனர்.

FILE
அவைகளுக்கபதில்கள்தானஇல்லை. நடந்ததும், உண்மையுமஇவ்வாறிருக்க, “தனதவாதத்திற்கவலசேர்க்இராமரஅழைக்கிறதஅரசு” என்றகூறுகிறாரஜெயலலிதா.

சேதுககால்வாயதிட்டத்தஅடியோடபுதைக்வேண்டுமஎன்றகூறிவருமஇந்தததலைவர், அத்திட்டத்தஅனுமதித்தநாட்டிலமதககலவரமஏற்பதானஅனுமதிக்கப்போவதில்லஎன்றகூறியுள்ளார். எவ்வளவபெரிமிரட்டல். சேதுககால்வாயதிட்டத்தநிறைவேற்றினாலமதககலவரமவெடிக்குமஎன்கிறாரதமிழ்நாட்டினமுன்னாளமுதலமைச்சர்!

“கோடானகோடி மக்களினவணக்கத்திற்கும், வழிபாட்டிற்குமஉரிபுராதனசசின்னமாஇராமரபாலத்தஉடைப்பதென்பது, கோடானகோடி இந்தமக்களினஇதயத்தைததகர்ப்பதற்கஒப்பாசெயலாகிவிடும்” என்றஜெயலலிதகூறுகிறார்!

வணக்கத்திற்கும், வழிபாட்டிற்குமஉரிஅந்தபபுராதனசசின்னத்தைபபற்றி சேதசமுத்திரககால்வாயதிட்டத்ததுவக்கும்வரஜெயலலிதஅறியாமலஇருந்ததஎப்படி? அத்திட்டத்தை 2004ஆமஆண்டுவரஆதரித்ததமட்டுமின்றி தனதகட்சியினதேர்தலஅறிக்கையிலுமதெரிவித்ததஎதற்காக? கடந்ஆண்டுவரஇத்திட்டத்தாலமீனவர்களினவாழ்வாதாரமபாதிக்கப்படும், சுற்றுசசூழலபாதிக்கப்படுமஎன்பதற்காதானஎதிர்க்கததுவங்கியதாகககூறிவந்ஜெயலலிதா, இன்றைக்கா.ஜ.க.விஅதிகமாஉரத்குரலிலஎதிர்பாட்டுப் பாடுவதஏன்?

காரணமஅரசியல். இததமிழமக்களுக்கமட்டுமல்ல, இந்தியாவினகோடானகோடி மக்களுக்குமபுரிந்துதானஉள்ளது.

இந்உண்மையஅறியாமலஅறிக்கவிடுவதுதானஅறியாமை. தலைவர்களகூறுவதெல்லாமவேவாக்கஎன்றநினைத்தநமதநாட்டமக்களஏமாந்காலமெல்லாமகடந்துபோயஆண்டுகளபலவாகிவிட்டன. அரசியலதலைவர்களஅதனைபபுரிந்துகொண்டால், அவர்களினஅரசியலிற்கஎதிர்காலமஇருக்கும்.

கல்லூரிகளை பல்கலைக்கழகமாக்கு‌ம் முடிவை க‌ை‌விட வே‌ண்டு‌ம்: ராமதாஸ்!

''ஒருமைப் பல்கலைக்கழகமாக கல்லூரிகளை மாற்றினால், மேலும் மேலும் சுரண்டலுக்கு வழிவகுக்கும். அந்த முயற்சியை அரசு கைவிட வேண்டு‌ம்'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''நியாயமான கோரிக்கைகள், உரிமைகளுக்காக போராடுவோர் மீது காவ‌ல்துறையை ஏவிவிட்டு அடக்கி ஒடுக்கும் போக்கு தலைதூக்கி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்கள் போராட்டத்தை நசுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக கோவை, நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தி உள்ளனர். அதற்கு பதில் மாணவர்களின் பிரதிநிதிகளை, சம்மந்தப்பட்ட அமைச்சர் அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்க வேண்டும்.

நீண்டகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகம் என்று மாற்றி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிடவும், அரசின் நிதியுதவி பெற்று ஓரளவு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகளை முற்றிலுமாக தனியார் மயமாக்கவும் திமுக அரசு எடுத்துள்ள முடிவே, மாணவர்களின் போராட்டத்துக்கு காரணம்.

அரசின் இந்த முடிவால் சலுகைகள் பறிபோகும் என்று மாணவர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல உரிமைகள் பறிபோகும் என்றும் பேராசிரியர்கள் அஞ்சுகின்றனர். எனவே, தனியார்மய முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

என்ன விலை கொடுத்தாவது கல்வியை விலை கொடுத்து வாங்க நடுத்தர வர்க்கத்தினர் எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக சொத்துகளை அடகு வைக்கின்றனர். அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர்.

கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றினால் மேலும் மேலும் சுரண்டலுக்கே வழிவகுக்கும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும். அவர்கள் மீது ஏவிவிடும் அடக்குமுறை தீர்வுக்கு வழிவகுக்காது என்பதை உணர வேண்டும்'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சுத‌ந்‌திர ‌தின‌ ‌விழா ஒ‌த்‌திகை: செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌‌த்து மா‌ற்ற‌ம்!

சுதந்திர தின ஒத்திகையையொட்டி ஆக‌ஸ்‌ட் 11, 13 ஆ‌கிய தேதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது எ‌ன்று த‌மிழக காவ‌ல்துறை தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக காவல் துறை இ‌ன்று வெ‌ளி‌‌யி‌‌ட்டு‌ள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினமான ஆக‌ஸ்‌ட் 15ஆ‌ம் தே‌தி சென்னை தலைமை‌ச் செயலக‌த்த‌ி‌ல் ‌விழா நடைபெறுவதை முன்னிட்டு வ‌ரு‌ம் 11, 13 ஆ‌கிய தேதிகளில் சுத‌ந்‌திர ‌தின ‌விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஒ‌த்‌திகை நடைபெறு‌ம் இரண்டு நாட்களிலும் காலை 6.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கீழ்க்கண்ட சாலைகளில் தற்பொழுது நடைமுறைகளில் உள்ள போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றி அமைக்கப் படவுள்ளது.

நேப்பியர் பாலத்திலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை, கொடி மரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

அதே போல், பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

முத்துசாமி பாலம், அண்ணாசாலை பாரிமுனை, காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, இராஜா அண்ணாமலை மன்றம் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையையும், அண்ணாசாலை சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலையும் வந்தடையலாம். வாகன ஓட்டிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.