Search

Custom Search

Monday, August 18, 2008

செ‌ன்னை, கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌ங்க‌ள் ‌வி‌ரிவா‌க்க‌ம்!


செ‌ன்னை, கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌ங்க‌ளூ.3,750 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌ல் ‌வி‌ரிவா‌க்க‌மசெ‌ய்தந‌வீன‌ப்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவை‌ ஒ‌ப்புத‌லஅ‌ளி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌மூ.1,808 கோடி‌யிலு‌ம், கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌மூ.1,942.51 கோடி‌யிலு‌ம் ‌வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்டந‌வீன‌ப்படு‌த்த‌ப்பஉ‌ள்ளன. இ‌‌ந்‌திய ‌விமான ‌நிலைஆணைய‌மமே‌ற்கொ‌ள்ளவு‌ள்இ‌ந்த‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு, ‌பிரதம‌ரதலைமை‌யி‌லஇ‌ன்றநட‌ந்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காஅமை‌ச்சரவை‌ககுழு‌வி‌லஒ‌ப்புத‌லவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்ட ‌பிறகு‌மஇ‌ந்இர‌ண்டு ‌விமான ‌நிலைய‌ங்களு‌மஇ‌ந்‌திய ‌விமான ‌நிலைஆணை‌த்‌தி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டிலேயஇரு‌க்கு‌மஎ‌ன்று‌ம், ‌வி‌ரிவா‌க்க‌பப‌ணிக‌ளசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌மதுவ‌ங்கு‌மஎ‌ன்று‌மம‌த்‌திய ‌விமான‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ர் ‌பிரபு‌‌லபடே‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய ‌வி‌ரிவா‌க்க, ந‌வீனமயமா‌க்க‌லப‌ணிக‌ள் 26 மாத‌ங்க‌ளி‌லமுடிவடையு‌மஎ‌ன்று‌ம், கொ‌ல்க‌த்தா ‌விமான ‌நிலைய‌‌பப‌ணிக‌ள் 30 மாத‌ங்க‌ளி‌லமுடிவடையு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌‌த்அமை‌ச்ச‌ர், ச‌ர்வதேச‌ததர‌த்‌தி‌ற்கு ‌பிநா‌ட்டு ‌விமான ‌நிலைய‌ங்களுட‌னபோ‌ட்டி‌யிடு‌மஅள‌வி‌ற்கஇ‌ந்த‌பப‌ணிக‌ளமே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

அடு‌த்த 20 ஆ‌ண்டுக‌ளி‌னதேவையை‌பபூ‌ர்‌‌த்‌தி செ‌ய்யு‌மவகை‌யி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வி‌ரிவா‌க்க‌பப‌ணிக‌ளமுடிவடையு‌ம்போது, டெ‌ல்‌லி, மு‌ம்பை ‌விமான ‌நிலைய‌ங்களு‌க்கஇணையாஇ‌ந்இர‌ண்டு ‌விமான ‌நிலைய‌ங்களு‌ம் ‌திகழு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வி‌ரிவா‌க்க‌ப்படு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ், உ‌ள்நா‌ட்டு, அய‌ல்நா‌ட்டமுனைய‌ங்களு‌க்கு‌பபு‌திக‌ட்டட‌ங்க‌ளக‌ட்ட‌ப்படு‌ம். இர‌ண்டாவதஓடுதள‌ம் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌னஇர‌ண்டாவதஓடுதள‌ம் 832 ‌மீ‌ட்ட‌ர்க‌ள் ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம். இதனா‌லஅத‌னஒ‌ட்டுமொ‌த்த ‌நீள‌ம் 2,917 ‌மீ‌ட்ட‌ர்களாஅ‌திக‌ரி‌‌க்கு‌ம்.

லஞ்சப் புகாரா? எஸ்எம்எஸ் போதும்!

மத்திய அரசு ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களை செல்பேசி குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கலாம் என்று மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) அறிவித்துள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் 94440 49224 என்ற எண்ணுக்கு, குறுந்தகவல்களை அனுப்பலாம் என்று ம.பு.க. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மீதான புகார்களை 044௨ - 8255899 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று, ம.பு.க. அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேருக்கு ம.பு.க. சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.