Search

Custom Search

Thursday, November 13, 2008

வெட்கித் தலைகுனி!

எனநெஞ்சஎரிகிறது!

அறிஞரஅண்ணசொன்னதஇது. 1968ஆமஆண்டடிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.ு.க. ஆட்சிபபொறுப்பேற்றஅண்ணதமிழ்நாட்டினமுதலமைச்சராஇருந்தபோதநடந்கொடுமஅது.

தஞ்சதரணியிலகீழவெண்மணி கிராமத்திலகூடுதலாகூலி கேட்டுபபோராடிஒடுக்கப்பட்சாதியைசசேர்ந்உழைக்குமமக்களை, அவர்களகுடிசவீட்டிலபடுத்துததூங்கிக்கொண்டிருந்தபோதவைக்கப்பட்டஎரித்துககொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.

அந்தசசெய்தி கேட்டமுகமகருத்து, வெட்கத்தாலநாணி, தலகுனிந்முதலமைச்சரஅண்ணகீழவெண்மணி நோக்கி புறப்படததயாராஇருந்தபோதஅவரிடமஒரமூத்பத்திரிக்கையாளரஅந்நிகழ்வகுறித்தகருத்துககேட்டார்.

webdunia photoFILE
வெறுமையுடனஅவரைபபார்த்அண்ணா, “எனதஆட்சியிலஇதநடைபெறுகிறது? எனநெஞ்சஎரிகிறது” என்றகூறினாரஎன்றஅவருக்கஏற்பட்பாதிப்பஅருகிலஇருந்தபார்த்மூத்பத்திரிக்கையாளர்களகூறியதைககேட்டுள்ளோம்.

அந்நிலைதானநமதநாட்டமக்களபலருக்குமஇன்றஏற்பட்டிருக்கும். சென்னஅம்பேத்கரசட்டககல்லூரியிலமாணவர்களுக்கஇடையநடந்அந்மோதலை, கீழவிழுந்தகிடக்குமமாணவரநான்கைந்தபேரகொலவெறியுடனகட்டையாலஅடிப்பதை, அதற்கமுன்னரஅடிப்பட்டுககிடந்அந்மாணவரஅடிபடுமதனதமாணவரைககாப்பாற்கத்தியஎடுத்துககொண்டபாய்வதை... நாளமுழுவதுமஒளிபரப்பாகிககொண்டிருக்குமஅந்காட்சிகளை, பத்திரிக்கைகளிலவெளியாஅந்தபபுகைப்படங்களை, மருத்துவமனையிலகட்டுடனசிகிச்சபெற்றுவருமஅந்மாணவர்களினபடங்களபார்‌ப்போரநெஞ்சமெல்லாம் - அன்றைக்கமுதலமைச்சராஇருந்அறிஞரஅண்ணாவிற்கஏற்பட்டதபோலவே - பதறியிருக்கும்.

webdunia photoWD
படிக்கசசென்மாணவர்கள், அதுவுமசட்டமபடிக்கசசென்மாணவர்கள், தாங்களஅடிக்வேண்டிமாணவர்களதேர்வஎழுதிவிட்டவெளியவருவதற்காகட்டை, கம்பி, மணவெட்டி ஆகியவற்றுடனகாத்திருந்காட்சியைபபார்த்துக்கொண்டிருந்ததமட்டுமின்றி, இரண்டமாணவர்களைபமற்மாணவர்களகொலவெறியோடதாக்குவதையுமஎவ்விபதற்றமுமஇன்றி பார்த்துக்கொண்டிருந்காட்சியையுமகண்ணுற்மக்களுக்கஉள்ளபடியநெஞ்சபற்றி எரிந்திருக்கும்.

ஒரபோர்‌க்களமபோமாணவர்களஅடித்துககொண்டசாகிநிலையிலும், யாருக்கவந்விருந்தபோகவலைப்படாமலதனதஅலுவலகத்திலஉட்கார்ந்திருந்சட்டககல்லூரியினமுதல்வரினநடத்தை, அவரஎன்கல்லூரி முதல்வரஅல்லதஅடிதடிக் கூட்டத்தினதலைவரஎன்றகேள்வியையுமஎழுப்பியிருக்கும்.

webdunia photoWD
பிரச்சனஏற்படப்போகிறதஎன்றதெரிந்தும், ஐம்பதிற்குமமேற்பட்காவலர்களுடனஅங்கிருந்காவலஅதிகாரி எந்தடுப்பநடவடிக்கையுமஎடுக்காததஏன்? என்றதெரியவில்லை.

தடுப்பநடவடிக்கஎடுக்காஒரகாவலஅதிகாரி அத்தனகாவலர்களுடனஎதற்காஒன்றரமணி நேரத்திற்கமுன்பிருந்தஅங்கஇருந்ததாரஎன்பதுமபுரியவில்லை.

கல்லூரி முதல்வரபுகாரதருமவரநடவடிக்கஎதையுமஎடுக்கபபோவதில்லஎன்றமுடிவோடஇருந்அந்காவலஅதிகாரி, எதற்காதனதபடையினருடனஅங்கவந்தகாத்திருக்வேண்டும்? திரைப்படத்திலகூஇப்படியொரகாட்சியைககாணாமக்களுக்ககாவலதுறையினரினநடவடிக்கமிகவுமவினோதமாகததெரிகிறது.
இதைப்பற்றி பேசிமற்மாணவர்கள், இதையெல்லாமமுன்பதடுத்திருக்கலாமஎன்றகூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகமமுதலகாவலதுறவரதடுத்திருக்வேண்டிஒரநிகழ்வை, நடக்விட்டுவிட்டவேடிக்கபார்த்திருக்கிறார்களஎன்பதபுலனாகிறது.

தலைவர்களைககேவலப்படுத்திமாணவர்கள்!

நடந்வன்முறநம்மபதறசசெய்ததஎன்றால், இந்நிகழ்வுகளுக்காகாரணமநம்மவெட்கிததலைகுனியசசெய்வதாஉள்ளது.

webdunia photoFILE
இக்கல்லூரி மாணவர்களசிலரபசும்பொனமுத்துராமலிங்கததேவரினஜெயந்தியகொண்டாடுவதற்கஅச்சடித்அழைப்பிதழில், தாங்களபடிக்குமகல்லூரியினபெயரிலஉள்‘டாக்டரஅம்பேத்கர்’ பெயரதவிர்த்திருத்தனராம். அவரதபெயரஏனதவிர்த்தீர்களஎன்றமற்சிமாணவர்களகேட்க, சாதி ரீதியாஅவர்களுக்குளபுகைச்சலஏற்ப்பட்டதாம். அதுவஇந்அளவிற்கஒரகாட்டுமிராண்டித்தனத்திற்கவித்திட்டுள்ளதஎன்றகூறுகின்றனர்.

இதஒன்றுமபுதிதல்ல. தமிழ்நாட்டினகிராமங்களிலஇன்றநேற்றல்ல, அரநூற்றாண்டுககாலமாநடந்துவருமமோதலநாமஅறியாததல்ல. கிராமத்திலவாழுமமக்களுக்கபடிப்பறிவிருக்காது, சிந்திக்கவுமதெரியாது, சிந்திக்நேரமுமஇருக்காது. ஆனாலமாணவர்களுக்கு? அதுவுமசட்டமபடிக்கவந்மாணவர்களுக்கதெரியாதஇவ்விரதலைவர்களுமயாரென்று? இதுதானவருத்தமளிக்குமஆச்சரியம்.

நமதநாட்டினசட்மேதை, நமதஅரசமைப்புசசட்டத்தஉருவாக்கிததந்தவர், இன்றளவுமஇந்அளவிற்கநாமஒரஜனநாயகத்தைபபெற்று, கருத்துரிமசுதந்திரமபெற்றஉலகினமிகபபெரிஜனநாயநாடாதிகழ்கிறோமஎன்றாலஅதற்ககாரணமானவரபாபசாஹேபடாக்டரஅம்பேத்கரஎன்பதகூபுரியாதா? தெரியாதா?

webdunia photoFILE
தானசார்ந்சமூகம், உடலுழைப்பினமூலமசமூவாழ்விற்கதனதபங்களிப்பமுழுமையாசெலுத்திபின்புமஉரிமமறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாஒடுக்கப்படுவதஏனஎன்றகுரலஎழுப்பி, அதற்காதனவாழநாளமுழுவதுமபோராடி, அவர்களுக்கசட்ரீதியாபாதுகாப்பஅளிக்வேண்டியதனஅவசியத்தமற்றததலைவர்களுக்குமபுரியவைத்து, இந்திஅரசமைப்புசசட்டத்திலேயஅவர்களுக்கபாதுகாப்பஏற்படுத்தி, அதனமூலமஜனநாயகத்தஅவர்களுமநுகரசசெய்வழி செய்தவரல்லவஅம்பேத்கர்? அவருடைபெயரதவிர்ப்பதற்கசட்டமபயிலுமமாணவர்களுக்கஎப்படி மனமவருகிறது?

பசும்பொனமுத்துராமலிங்கததேவரினஆழமாகருத்தாடல்களபடித்தவர்களஇவர்கள்? அப்படிததெரியவில்லை. சாதியத்தினபிடி அந்அளவி்ற்கஇவர்களுடைசிந்தனையகட்டிப்போட்டிருக்கிறதஎன்றால், இப்படிப்பட்மாணவர்களஎப்படி நாளநீதிமன்றங்களிலநியாயத்தைபபெற்றுததருவார்கள்? அம்பேத்கரைததவிர்த்துவிட்டஇந்நாட்டிலசட்டமஏது? சட்டத்தினஆட்சி ஏது?

இந்இரண்டதலைவர்களுமஏதசாதியத்திற்காகபபோராடி உயிரைததுறந்தவர்களபோலல்வஇருக்கிறதஇவர்களினவெறியுமசெயலும். சரி அம்பேத்கரபெயரைததவிர்த்தவர்களஎதிர்த்துபபுறப்பட்அந்மாணவர்களயாராவதஅவருடைநூல்களஓரளவிற்காவதபடித்திருப்பார்களா? படித்திருந்தாலஇந்தசசமூகத்திலபுறையோடிபபோயிருக்குமஇந்சாதிஅசிங்கத்தசிந்தனையாலும், ஒருமித்செயலாலுமதுடைத்தெறிமுயன்றிருப்பார்களே? இப்படி கட்டையதூக்கிக்கொண்டகாத்திருந்தஅடிப்பதிலகவனத்தசெலுத்தியிருக்மாட்டார்களே? இந்தததேசத்தினஎதிர்காலத்திற்காவாழ்ந்இரண்டமாபெருமதலைவர்களசாதியததலைவர்களாக்கி, அவர்களுக்கபெருமசேர்ப்பதாநினைத்துக்கொண்டசிறுமைபடுத்துமசிஅரசியல், சமூதாஅமைப்புகளைபபோல, மாணவர்களுமநடந்துகொண்டிருப்பதநம்மவெட்கிததலகுனியசசெய்கிறது.

விலகுமஇந்சாதிமாயை? தெளியுமநமதசமூசிந்தனை?

செ‌ன்னை மாநகர‌க் காவ‌ல்துறை ஆணைய‌ர் இடமா‌ற்ற‌ம்!

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்அ‌ம்பே‌த்க‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளமோதலை‌‌ககாவல‌ர்க‌ளதடு‌க்காததுட‌னஅதை‌ வேடி‌க்கபா‌ர்‌த்த ‌விவகார‌‌மதொட‌ர்பாக‌சசெ‌ன்னமாநகர‌ககாவ‌ல்துறஆணைய‌ரஆ‌ர்.சேக‌ரஇடமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னமாநகர‌ககாவ‌‌ல்துறை‌யி‌னபு‌திஆணையராக‌தத‌ற்போதகுடிமை‌‌பபொரு‌ளவழ‌ங்குதுறி.‌ி.‌ி.யாக‌பப‌ணியா‌ற்‌றி வரு‌மே.ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்படலா‌மெ‌ன்றசெ‌ய்‌திக‌‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இததொட‌ர்பாஏ‌ற்கெனவஇர‌ண்டகாவ‌லஅ‌திகா‌ரிக‌ளு‌ம், ச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி முத‌ல்வரு‌ம் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 4 காவ‌‌‌லஅ‌திகா‌ரிக‌ளபுறநக‌ர்‌பபகு‌திகளு‌க்கஇடமா‌ற்ற‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்அ‌ம்பே‌த்க‌ரச‌ட்ட‌கக‌ல்லூ‌ரி‌யி‌‌லஇரு ‌பி‌ரிவமாணவ‌ர்க‌ளு‌க்கஇடை‌யி‌லநே‌ற்றநட‌ந்மோத‌லி‌ல் 3 பே‌ரபடுகாயமடை‌ந்தமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த‌சச‌ம்பவ‌த்‌தி‌ன்போதஅரு‌கி‌லஇரு‌ந்காவல‌‌‌ர்க‌ளமோதலை‌ததடு‌க்காம‌லவேடி‌க்கபா‌ர்‌த்த ‌விவகார‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

இ‌ந்த‌சச‌ம்பவ‌மச‌ட்ட‌பபேரவை‌யிலு‌மகொ‌ந்த‌ளி‌ப்பஏ‌ற்படு‌த்‌தியது.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து பே‌சிசட்ட‌த்துறஅமைச்சர் துரைமுருகன், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, ஆரா‌ய்‌ந்தஅறிக்கை சம‌ர்‌ப்‌பி‌க்உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணைய‌மஅமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

மாணவ‌‌்க‌ளிடையநட‌ந்மோதலை தடுக்க தவறிய கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மாணவ‌ர்க‌‌ளிடையநட‌ந்மோத‌லி‌னபோதஉடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் ‌ப‌ணி‌யிடை ‌நீ‌க்கமு‌ம், 4 உத‌வி ஆ‌ய்வாள‌ர்க‌ளபணியிட மாற்றமு‌மசெய்யப்பட்டுள்ளதாகவு‌மஅமை‌ச்ச‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.