Search

Custom Search

Monday, October 12, 2009

விதவிதமான புத்தாடைகள்

பொதுவாக ஒவ்வொரு தீபாவளிக்கும் விதவிதமான ஆடைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துவார்கள் ஜவுளி வியாபாரிகள்.

ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒவ்வொரு ஜவுளிக் கடைகளும், விதவிதமான ஆடைகளையும், புடவைகளையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன.

அதேப்போல ஆர்எம்கேவியின் நேச்சுரல்ஸ் புடவைகள் என்று வெளி வந்துள்ளவை, இயற்கையில் கொட்டிக் கிடக்கும் அனைத்து வர்ணங்களிலும், மிக நுணுக்கமான டிசைன்களைக் கொண்டுள்ளன இவைகள். இப்படியும் ஒரு பட்டுப்புடவையா என்று வியக்க வைக்கும் வகையில் வந்துள்ளது நேச்சுரல்ஸ் புடவைகள்.

போத்தீஸின் வஸ்தர கலா பட்டு - பொதுவாக வட மாநிலப் பெண்கள் விரும்புவது கைவேலைப்பாட்டுடன் கூடி புடவைகள்தான். ஆனால் தென்னிந்திய பெண்கள் பெரும்பாலும் பட்அதேப்போல, சிறுவர்களுக்கு கோர்ட் மாடல்களில் பல விதங்களும், அதிகமான எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டுகள் வைத்த பேண்டுகளும் அதிகமாக விற்பனையாகின்றனவாம்.

சுடிதார்களில் வலைகளின் மூலம் முழுக் கை அமைந்த மசக்கலி, வேலைப்பாடுகளுடன் கூடிய காமினி போன்றவை புது வரவுகளின் பட்டியலில் உள்ளன.

பெரும்பாலான பெண்கள் வேலைப்பாடு கொண்ட சுடிதார்களையே அதிகமாக விரும்பி வாங்கியுள்ளனர் இந்த தீபாவளிக்கு.

இவ்வளவு சொல்லிவிட்டு, ஆண்களுக்கு எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டால் சரியாக இருக்காது அல்லவா?

ஆண்கள் இந்த முறை அதிகம் பேர் விரும்பி வாங்கியது நீளக் கோடுகள் நிறைந்த ஷர்ட்டுகள்தான். இவற்றில், கை, காலர், பட்டன் பகுதிகளில் வேறு நிறங்கள் கொண்டவையும் அதிகம் விற்பனையாகியுள்ளன.

மேலும், இரண்டு நிறங்களின் ஷேட் கொண்ட ஷர்ட்டுகளும் அதிகம் விற்பனையில் உள்ளன.

காட்டன் ஜீன்ஸ்களும், ‌வித‌விதமான பா‌க்கெ‌ட்டுக‌ள் வை‌த்தவை, கை‌க் கடிகார‌ம் இணை‌ந்தவை போ‌ன்ற புதுவகையான பேன்ட்களும் ஆண்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

என்ன இவ்வளவையும் சொல்லியாச்சு.. இன்னும் நீங்க புதுத்துணி வாங்கலையா... சீக்கிரம் போங்க.. கூட்டமா இருக்கிற கடையில போய் மாட்டிக்காம, நல்லத் தரமான கடையில துணி எடுத்து மகிழ்ச்சியா இந்த தீபாவளியக் கொண்டாடுங்க.

வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் போதே புத்தாடைகளை வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.

நீங்க என்ன சொல்றீங்க?டுப் புடவைகளைத்தான் விரும்பி வாங்கி அணிகிறார்கள்.

Wednesday, March 25, 2009

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் தா‌க்கு‌ம் அபாய‌ம்

ஏப்ரல் 1ல் இணையத்தை வைரஸ் இணைய கணினிகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கானஃபிக்கர் சி (Conficker C) என்ற வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதாக கணினி பாதுகாப்பு நிபுணர் கூறியுள்ளார்.

கானஃபிக்கர் சி வைரஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள மோசமாக கணினி மென்பொருள் என்ற கூறியுள்ள நிபுணர், இது கணினியில் தானாகவே இன்ஸ்டால் செய்து கொண்டு மறைந்து கொள்ளும் தன்மை கொண்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய கணினி பாதுகாப்பு நிபுணர் கிரஹாம் குலூலே, கானஃபிக்கர் சி வைரஸானது ஏப்ரல் 1 ஆம் தேதி கணினியை பாதிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால் ஏதாவது நிகழ்ந்துவிடக்கூடும் என்று கூறிவதற்கில்லை என்றாலும், இந்த வைரஸ் கண்டிப்பாக ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் எ‌ன்றே தெ‌ரி‌கிறது என்றும், இணையத்தில் மறைந்திருந்து குறிப்பிட்ட தேதியில் தாக்கும்படி உள்ளது என்றும் கூறியுள்ளார். தா‌க்கு‌ம் அபாய‌ம்

சீனாவில் ‘யூ-டியூப்’ இணையதளத்திற்கு தடை?

பிரபல வீடியோ இணையதளமான யூ-டியூப் (YouTube) தளத்திற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் சீனாவில் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அந்நாட்டு அயலுறவு அமைச்சக பேச்சாளர் கின் காங் கூறுகையில், சீன அரசு இணையதள பயனபாட்டிற்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை நேர்மாறானது.

இணையதள பயன்பாட்டிற்கு போதிய சுதந்திரம் சீனாவில் உள்ளது. அதே தருணத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும் தகவல்களை தடை செய்வதும் அரசின் கடமை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.

நேற்று முன்தினம் இரவு முதல் யூ-டியூப் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாற்று குறித்து கேட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கின் காங் தெரிவித்தார்.

Saturday, March 7, 2009

ஆண்களைவிட அதிக வேலையிழப்பு பெண்களுக்கே!

Employeeடெல்லி: மார்ச் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே எதிர்பார்த்ததைவிட இன்னும் வேகமான எதிர்மறை விளைவுகளை சர்வதேசப் பொருளாதாரம் சந்திக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நெருக்கடியில் மிக முக்கியமானது வேலையிழப்புகள். கணக்கிட முடியாத அளவுக்கு நேர்முக - மறைமுக வேலை இழப்புகளால் இந்தியா உள்பட பல நாட்டுப் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ளது. இதில் பல நாடுகள் செய்கிற பொதுவான தவறு, கடைசி நிமிடம் வரை, தங்கள் நாட்டுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்பதுபோல போக்குக் காட்டிவிட்டு, வேறு வழியில்லை என்பது தெரிந்ததும், 'எல்லாம் போச்சு...' என மக்கள் வயிற்றில் புளி கரைப்பது.

அதைவிட ஆரம்பத்திலிருந்து உண்மை நிலவரங்களை எடுத்துக் கூறி, மக்களை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கப் பழக்க வேண்டும். இதைத்தான் இப்போது ஐநாவின் பலவேறு துணை அமைப்புகள், குறிப்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) செய்து வருகிறது. இதை அந்த நிறுவனமே இன்றைய தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஐஎல்ஓவின் அறிக்கைபடி, உலகமெங்கும் இந்த மார்ச் தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் பல லட்சம் வேலையிழப்புகள் ஏற்படுமாம்.

ஏற்கெனவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் இது உச்சகட்டத்தை எட்டிவிட்டதாகவும், இப்போது அதை மேலும் மோசமாக்கும வகையில், பணியிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளது ஐஎல்ஓ.

இந்த மாதம் மட்டும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பணியிழப்புக்கு உள்ளாகும் பெண்கள் எண்ணி்க்கு 22 மில்லியன்களாக இருக்குமாம். அதாவது ஆண்ளைவிட 1 முதல் 2 சதவிகிதம் வரை கூடுதல் பணியிழப்புக்கு பெண்கள் உள்ளாவதாக ஐஎல்ஓ தெரிவிக்கிறது.

குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்காதிய நாடுகளில் இனி ஆண்களை விட பெண்கள்தான் அதிக வேயிழப்புகளுக்கு உள்ளாவர்கள் என்றும், அதற்குக் காரணம் பெரும்பாலும் மேம்போக்கான பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததே என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது.

இன்னும் இரு தினங்களில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண்கள் சமுதாயத்துக்கு நிச்சயம் இது சந்தோஷமான செய்தியில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறார் இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன்

Michael Jackson
மைக்கேல் ஜாக்ஸன்... எப்போது கேட்டாலும் நரம்புகளை முறுக்கேற்றும் அற்புத இசைக்குச் சொந்தக்காரர், பாப் இசையின் மன்னன். இசைப்புயல் என்ற பட்டம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... ஜாக்சனுக்கு முழுமையாகப் பொருந்தும்.

இன்றுவரை வேறு யாரும் அருகில்கூட வர முடியாத அதிரடி சாதனைகளைச் செய்தவை இவரது இசைத் தட்டுகளும் ஒலிப்பேழைகளும்.

கால தேச வர்த்தமானங்களையெல்லாம் கடந்து கண்ணீர் வழிய இவரது 'ஹீல் த வேர்ல்ட்...' பாடலை இன்றும் கோடிக்கணக்கான இசை விரும்பிகளும் மனிதாபிமானிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனாலும், இசையுலகின் உச்சத்தைத் தொட்ட இந்த மகா கலைஞனின் வாழ்க்கை பல புயல்களில் சிக்கியதில் இசை வாழ்க்கை பாதித்தது. அவரிடமிருந்து நல்ல இசை வருவது அடியோடு நின்றே போனது.

இப்போது மிக மீண்ட இடைவெளிக்கு்ப் பிறகு லண்டனில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளார் மைக்கேல் ஜாக்ஸன். இந்த முறை அவர் நடத்தப் போவது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு இசை ரசிகனும் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமையும் சிறப்பு இசை நிகழ்ச்சி அது. தொடர்ந்து 10 லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார் லண்டனில் மட்டும்.

நேரடி ஒளிபரப்பாக ஜாக்ஸனின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியில் இந்த மகா கலைஞனைப் பார்ப்போமா என்பதே சந்தேகம்தான்.

'உண்மைதான் நண்பர்களே, இந்த நிகழ்ச்சியோடு என் இசைப் பயணத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். வருகிற மே மாதம் எனது கடைசி இசைப் பயணத்தைத் துவங்குகிறேன். அப்போது நேரில் சந்திக்கிறேன், அனைவரையும்' என்று நேற்று அறிவித்துள்ளார் மைக்கேல் ஜாக்ஸன்.


Saturday, February 21, 2009

சிங்களப் படையினருக்கு சிகிச்சை: மருந்து அனுப்புகிறது இந்தியா!

சிங்களப் படையினருக்கு சிகிச்சையளிக்க பயன்படும், உயிர்காக்கும் 'பெத்தடின்' மருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி உறுப்பினர்
ஒருவர், ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 'பெத்தடின்'
உயிர்க்காக்கும் மருந்துகள் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக கவலை
தெரிவித்தார்.


இதற்கு
பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டே கூறுகையில்,
"தற்போதைய போர் காரணமாக, 'பெத்தடின்' மருந்து வெகுவிரைவில்
காலியாகிவிட்டது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த மருந்துக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.


"எனினும்,
இந்த மருந்துகளை அனுப்பிவைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி,
இன்னும் சில தினங்ளில் மருந்துகள் இலங்கை வந்து சேரும்" என்றும் அவர்
தெரிவித்தார்.


இலங்கைப் போரில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 'பெத்தடின்' பயன்படுத்தப்படுகிறது.
படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக
இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இது சிறந்த வலி நீக்கியாகவும், உயிர்
காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!..
இலங்கையின் வன்னிப்
பகுதியில் சிறிலங்கப் படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து
நடத்திவரும் எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 126
பேர் காயமுற்றுள்ளனர்.

Faa Photo

வன்னியில்
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும்
நேற்று நள்ளிரவு 1 மணி முதல் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 24
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களின்
உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


இதேபோல்
இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள்
குடியிருப்புகளை நோக்கி நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் மேலும் 10
பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமுற்றனர்.


புதுக்குடியிருப்பில்
உள்ள பொக்கணை என்ற பகுதியின் மீது இன்று காலை முதல் சிறிலங்கப் படையினர்
நடத்திய தாக்குதலி்ல் மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர்
காயமுற்றுள்ளனர்.

faa Photo

இந்த
ஆண்டின் துவக்கத்திலிருந்து கடந்த 15ஆம் தேதிவரை சிறிலங்க படையினரின்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,316 பேர்,
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,059. இவர்கள் மட்டுமின்றி,
சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 304.


புதுக்குடியிருப்பை வளைத்து விட்டோம்: சிறிலங்க அரசு

முல்லைத்தீவுப்
பகுதியில் உள்ள முக்கிய நகரமான புதுக்குடியிருப்பை சுற்றி
வளைத்துவிட்டதாகவும், அம்பலவாணன்பொக்கை என்ற நகர்புறத்தை
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.


விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான புதுக்குடியிருப்பை கைப்பற்ற
இன்று நடந்த கடும் சண்டையில், புலிகளின் இரண்டு மூத்த தளபதிகள்
கொல்லப்பட்டதாகவும், நீரில் மூழ்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களைக்
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசின் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா
கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்தாக திகழும் தாலிபான்கள்: ஜர்தாரி

இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு தாலிபான்கள் மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக
நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், சமீபத்தில் ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு வாஷிங்டன்
திரும்பியுள்ளார்.


தனது,
சுற்றுப்பயணம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள
பேட்டியில், "பாகிஸ்தான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும்
இடையே செய்யப்பட்டுளள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், வடமேற்கு
மாகாணங்களில் ஷாரியா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது
குறித்தும் அமெரிக்காவின் கவலையை
ஜர்தாரியிடம் தெரிவித்தேன்" என்றார்.

இந்த ஒப்பந்தங்களால், தாலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு மட்டுமல்; இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆபத்தாக திகழ்வதாக ஜர்தாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதை ஜர்தாரி மறுக்கவில்லை என்றும்,
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறதா என்பதும்
எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை
நடத்தி வருகிறது என்றும் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

Friday, February 20, 2009

பொருளாதார மீட்பு நிதியுதவி சட்டம்: ஒபாமா கையெழுத்திட்டார்

பொருளாதாரத்தை மீட்பதற்காக நிதியுதவி அளிக்கும் சட்டத்தில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றார் பாரக் ஒபாமா.

பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டை மீட்பதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பொருளாதாரத்தை
மீட்பதற்காக 787 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் 'பொருளாதார மீட்பு
மற்றும் மறு முதலீடு சட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு,
கடந்தவாரம் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.


1,534 பக்கங்கள்
கொண்ட இந்த சட்டத்தில், ஒபாமா நேற்று கையெழுத்திட்டார். பின்னர் அவர்
கூறுகையில், "அமெரிக்க மக்களின் கனவு உயிர்ப்புடன் இருப்பதற்கான அடிப்படை
பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம்" என்றார்.


இந்த
நிதியுதவியின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் 30 லட்சத்திலிருந்து 40 லட்சம்
வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், நவீன
உள்கட்டமைப்புக்கு தேவையான மிகப்பெரிய முதலீடு, நிதி முதலீடு போன்றவை
உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஒபாமா, இதன்மூலம் அமெரிக்கா
பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் மீட்கப்படும் என்றார்.

நியூசிலாந்தில் நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று
காலை 10.53 மணியளவில் கடலுக்கடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது.


எனினும், இந்த நில நடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று நியூசிலாந்து அரசு அறிவித்தது.

இந்த பகுதி, நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக அமைந்துள்ளது.

Tuesday, February 3, 2009

தமிழகத்தை உலாவரும் கூகுள் பேருந்து!

இணைய உலகத்தின் அனுபவத்தை முழுமையாக மக்கள் புரிந்துகொள்ள உதவிட ‘தேடல’ தளமான கூகுள், கணினி வசதியுடன் கூடிய பேருந்துடன் தமிழகம் முழுவதும் உலா வரப்போகிறது.

File Faatamil


இணையத்தின்
வாயிலாக தேவையான எந்தத் தகவல்களையும் சுலபமாக பெருவது எப்படி என்பதை
விளக்கிட நாளை முதல் தனது தமிழக பயணத்தைத் துவக்கும் கூகுள் பேருந்து,
தமிழ்நாட்டின் 15 நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி, மக்கள்
கூடும் பொதுவிடங்களிலும் நின்று இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்.


இந்தப் பயணம் மார்ச் மாதம் 14ஆம் தேதிவரை நடைபெறும்.

இத்தகவலை
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய கூகுள் இந்தியா நிறுவனத்தின்
ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பிரசாத் பாரத் ராம், தகவல்,
பொதுத் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள்
தொடர்பான விவரங்களை மாணவர்களும், பொதுமக்களும் பெறுவது தொடர்பான
விளக்கங்கள் அளிக்கப்படும் என்று கூறினார்.

faa photo

“ஒருமுறை இணையத்தின் பயனை அறிந்தால் அதனை அவர்கள் மீண்டும் நாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறிய பாரத் ராம், இணையத்தை சுலபமாக நாடும் வழிகளை இந்தப் பேருந்துக்குள் வரும் பயனர்களுக்கு உணர்த்தப்படு்ம் என்று கூறினார்.

இந்த
முயற்சியை தமிழகத்தில் இருந்து துவக்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த
பாரத் ராம், இந்திய மொழிகளில் கூகுள் இணையத்தில் தேட வருபவர்கள்
எண்ணிக்கையில் இந்தியும், தமிழும் முன்னனியில் இருப்பதாகவும், பல
மாநிலங்களில் பேசப்படும் இந்தி மொழிக்கு இணையாக தமிழ் மொழி பயனர்கள்
எண்ணிக்கை உள்ளது என்றும், எனவே இணைய பயன்பாட்டு ஆர்வம் அதிகம் உள்ள
மாநிலத்தில் இருந்து இம்முயற்சியை தாங்கள் துவக்க முடிவெடுத்ததாகக்
கூறினார்.


கூகுள்
மேற்கொள்ளும் இந்த இணைய விழிப்புணர்வுப் பயணத்தில் தமிழ்.வெப்துனியா.காம்
இணைகிறது. தமிழ் மொழியில் முன்னனித் தளமாக விளங்கும் எமது இணைய பல்கலைத்
தளம் தமிழ் மொழியில் மட்டுமின்றி, 9 இந்திய மொழிகளில் தேடல் வசதியை
அளித்துள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 2, 2009

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ள் அ‌‌‌ழி‌ப்பு

மு‌ல்லை‌‌த்‌‌தீ‌வி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌௦ப்பஆ‌க்‌கிர‌மி‌க்முய‌ன்ற ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌ன் ‌மீது ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌தி தா‌க்குத‌லி‌‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், ஏராளமாபடை‌யின‌ரப‌‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டு‌பபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தபொதும‌க்க‌ளவெ‌ளியேசி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்த 48 ம‌ணி நேர‌ககெடநே‌ற்றந‌ள்‌ளிரவுட‌னமுடி‌ந்ததஅடு‌த்து, ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரபெரு‌மதா‌க்குதலநட‌த்துவா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், இ‌தி‌லஏராளமாபொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்பட‌க்கூடு‌மஎ‌ன்று‌மஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், மு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌ப்பநகரஆ‌க்‌கிர‌மி‌‌ப்பத‌‌ற்கு‌ததயாராஇரு‌ந்த ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் 59ஆவதடி‌விச‌‌னபடை‌யின‌ரி‌ன் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇ‌ன்றகாலதா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌லஏராளமாபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ட‌ன், 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்எ‌ன்று‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌த்தளமாத‌மி‌ழ்நெ‌டதெ‌ரி‌வி‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்‌ந்வ‌ண்ண‌மஉ‌‌ள்ளன.

இல‌ங்கை‌யி‌ல் ‌ஜனவ‌ரி‌யி‌ல் ம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றிலங்கபபடை‌யின‌‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌லி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,772 த‌மிழ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து, '2009 இ‌லத‌மி‌ழின‌சசு‌த்‌திக‌ரி‌ப்பகு‌றிகா‌ட்டி' எ‌ன்பெய‌ரி‌ல் ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌ட்டவணை‌யி‌ல், ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌ல்க‌ளி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 அ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மேலு‌ம் 1,772 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌தி‌லவ‌ன்‌னி‌யி‌லம‌ட்டு‌ம் 422 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,768 பே‌ரபடுகாய‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 17 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், 4 பே‌ரபடுகாய‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 15 த‌மிழ‌ர்க‌ளகாணாம‌லபோயு‌ள்ளன‌ர். ‌சி‌றில‌ங்க‌பபடை‌களா‌ல் 216 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மருத்துவமனவட்டாரங்கள், நீதித்துறவட்டாரங்கள், வடக்கு-கிழக்கமனிஉரிமைசசெயலகம், நம்பகத்தன்மையுடைஊடகசசெய்திகளஆகியவற்றிலிருந்தமிகவுமகவனமாகசசேகரிக்கப்படும் ஆதார‌ப்பூ‌ர்வமாதகவல்களினஅடிப்படையிலேயஇந்த‌‌கு‌றிகா‌ட்டி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌பி‌‌ப். 4 முழு அடை‌ப்பு ச‌ட்ட‌‌‌விரோத‌‌ம் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌தத‌மிழ‌ரபாதுகா‌ப்பஇய‌க்க‌மசா‌ர்‌பி‌ல் வரு‌கிற 4ஆ‌ம் தே‌தி நட‌த்த‌ப்படவு‌ள்ள முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானது எ‌ன்று த‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மிழஅரசு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல்,

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ‌பி‌ப்ரவ‌ரி 4ஆ‌மதேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பி‌், தற்போது
`முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும்,
எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்பு' நடத்தியதாக, அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கதொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்பு' நட‌க்கவில்லை என்பதும், `உண்ணாவிரத'ப் போராட்டம் மட்டுமே நட‌ந்தது என்பதும்தான் உண்மை.

இந்தச்
சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு
அடைப்பு' நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு
எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்
ட‌தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் த‌மிழஅரசமேற்கொள்ளும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்‌தி‌ற்கும், அத்தியாவசியப் பொரு‌ட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளமேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் காலவரை‌யி‌ன்‌றி க‌ல்லூ‌ரிகளை மூட உ‌த்தரவு

த‌மி‌ழ்நாடமுழுவது‌மஅரசு, த‌னியா‌ரக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌ந்த ‌விடு‌திகளையு‌மமறஉ‌த்தரவவரு‌மவரை‌யி‌லமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இலங்கை‌த‌மிழ‌ர்களை‌பபாதுகா‌‌க்இ‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அ‌ங்கபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுமவ‌லியுறு‌த்‌தி த‌மி‌ழ்நாடமுழுவது‌‌மஅரசு, த‌‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளி‌லபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ளகட‌ந்த ‌சிநா‌ட்களாவகு‌ப்புகளை‌பபுற‌க்க‌ணி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

சேல‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, கோவஉ‌ள்‌ளி‌ட்ஊ‌ர்க‌ளி‌லக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளகாலவரைய‌ற்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்தநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌மஇட‌ங்க‌ளி‌லக‌ண்டஊ‌ர்வல‌ங்க‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

மாணவ‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌மநாளு‌க்கநா‌ள் ‌தீ‌விரமடை‌ந்தவருவதா‌ல், அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌‌ந்த ‌விடு‌திகளையு‌மஉடனடியாமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ‌விடு‌த்து‌ள்செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே
பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு
கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு
உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளத
ு.

Wednesday, January 28, 2009

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவி

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு ஐ.நா. உடனடி நிவாரண உதவி
இலங்கையிலசிறிலங்இராணுவத்திற்கும், விடுதலைபபுலிகளுக்குமநடந்துவருமபோருக்கிடையிலமுல்லைததீவுபபகுதியிலசிக்கியுள்இரண்டரஇலட்சமதமிழர்களுக்கஉடனடி நிவாரணமஅனுப்பப்படுமஎன்று ஐ.ா. கூறியுள்ளது.

ஐ.ா.வுமமற்மனிதாபிமாஅமைப்புகளுமஅனுப்புமநிவாரஉதவிகளபாதிக்கப்ப்பட்மக்களசென்றடைசிறிலங்படைகளும், விடுதலைபபுலிகளுமஉதவிவேண்டுமஎன்று ஐ.ா. பொதுசசெயலரபானமூனஅலுவலகபபேச்சாளரசெய்தியாளர்களிடமகூறினார்.

இலங்கையிலஇராணுவத்திற்குமவிடுதலைபபுலிகளுக்குமதீவிரமடைந்துவருமபோராலமிகபபெரிமனிதாபிமாசிக்கலஎழுந்துள்ளதஎன்றபொதுசசெயலரபானமூனஉள்ளிட்ட ஐ.ா. அதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

போரினகாரணமாதங்களவீடுகளவிட்டவெளியேறி பாதுகாப்பாஇடங்களுக்கஇடமபெயர்துள்மக்களபன்னாட்டமனிதாபிமாசட்டங்களின்படி பாதுகாத்து, அவர்களினதேவைகளநிவர்த்தி செய்வதற்கஇராணுவமும், விடுதலைபபுலிகளுமஅனுமதி அளிக்வேண்டுமஎன்றநேற்றவேண்டுகோளவிடுத்தபானமூன், “அப்பாவி மக்கள், மனிதாபிமாபணியாளர்களஆகியோரினபாதுகாப்பிற்கும், நலனிற்குமஇரதரப்பினருமமுன்னுரிமஅளிக்கவேண்டுமஎன்றகேட்டுக்கொண்டுள்ளார்.

அப்பாவி மக்களவாழுமஅல்லததங்வைக்கப்பட்டுள்பாதுகாப்புபபகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகளஉள்ளிட்மனிதாபிமாவசதிகளதாக்குவதில்லஎன்றகட்டுப்பாட்டஇரதரப்பினருமமதிக்வேண்டுமஎன்றுமபானமூனகேட்டுககொண்டுள்ளார்.

போரினகாரணமாதங்களவாழ்விடங்களிலஇருந்தபுலம்பெயர்ந்தமிழர்களுக்கவன்னிபபகுதியில்பாதுகாப்பாதங்குமிடங்களஉருவாக்குவதற்காநெறிமுறைகளஅகதிகளபாதுகாப்பிற்கான ஐ.ா.வினதூதரபிறப்பித்தவருவதாகவும், அவர்களுக்கஉதவிநிவாரணபபொருட்களகொண்டசெல்லுமவாகனங்களுக்கபோக்குவரத்தஉரிமத்தவழங்கவும், பாதுகாக்கப்பட்பகுதிகளிலஅவர்களமுழுசசுதந்திரத்துடனபுழங்கவுமஅனுமதித்திவேண்டுமஎன்றஇலங்கைக்கான ஐ.ா.வினமனிதாபிமாஒருங்கிணைப்பாளரசிறிலங்அரசைககேட்டுககொண்டுள்ளார்.

ஐ.ா.வினஉலஉணவுததிட்டத்தினகீழ், கடந்அக்டோபரமாதத்திலஇருந்தஇம்மாதம் 16ஆமதேதிவரை 519 வாகனங்களில் 8,000 டனஅளவிற்கஉணவும், அததவிகுடி நீர், பள்ளிக்கூதேவைகள், ஆடைகள், வீட்டஉபயோகபபொருட்களஆகியன ஐ.ா.வினகுழந்தைகளநிதியம், ஐ.ா.வினமனிஉரிமபேரவஆகியவற்றினவாயிலாகவுமஅளிக்கப்பட்டுள்ளதஎன்று ஐ.ா. தெரிவித்துள்ளது.

Tuesday, January 27, 2009

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா

இந்தியாவுக்கு அமெரிக்காவை விட சிறந்த நட்பு நாடு ஏதுமில்லை: ஒபாமா
இந்தியாவின் 60வது
குடியரசு தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் புதிய
அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, அமெரிக்கர்களைவிடச் சிறந்த நண்பர்களும்
உறவுகளும் இந்தியர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.



FILE
இதுதொடர்பாக
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பு இயற்கையானது. வலுவான உறவுகள் மூலம்
இந்தியாவும் அமெரிக்காவும் பகிர்ந்து கொண்ட சித்தாந்தங்களும்
கோட்பாடுகளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் வலிமையை இருநாடுகளுக்கும்
தந்திருக்கின்றன.


நாட்டின் 60வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு, அமெரிக்கர்களின் சார்பில் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது
விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்கின்றனர்; நமது
மருத்துவர்கள் புதிய மருந்துகளை கண்டறிகின்றனர்; நமது கட்டுமான
வல்லுனர்கள் சமூகத்தை மேம்படுத்துகின்றனர்; நமது நாட்டு தொழில்முனைவோர்
சுபிட்சத்தை ஏற்படுத்துகின்றனர்; நமது கல்வியாளர்கள் எதிர்காலக் கல்விக்கு
அடித்தளமிடுகின்றனர். அந்த வகையில், இந்திய-அமெரிக்க உறவுகள் வலுப்படுவதன்
காரணமாக ஒட்டுமொத்த உலக சமுதாயமும் பயன்பெறுகிறது என ஒபாமா பெருமிதம்
தெரிவித்துள்ளார்.

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்

60வது குடியரசு தினவிழா: பிரதீபா தேசிய கொடியேற்றினார்
நாட்டின் 60வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைநகர்
புதுடெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங்
பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக் கொண்டார். விழாவில் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் நாஸர்பயேவ்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



PTI
















அணிவகுப்பு
துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக டெல்லியின் இந்தியா கேட் பகுதியில்
உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில், ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும்
முப்படைத் தளபதிகள், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து
மரியாதை செலுத்தினார்.


பின்னர்
குடியரசு தினவிழாவுக்கு வந்த அமைச்சர் அந்தோணி, குடியரசுத் தலைவர்
பிரதீபா, கஜகஸ்தான் அதிபரை மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். இதன்பின்னர்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கப்பட்டன.


குடியரசுத்
துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா
காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்
ராஜ்பத் பகுதியில் இருந்து குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட்டனர்.


அணிவகுப்பில்
நாட்டின் முப்படை வீரர்களும் இடம்பெற்றனர். இந்திய ராணுவத்தின் வலிமையை
பறை சாற்றும் வகையில் டி-90 பீரங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, அதிநவீன ரேடார்
கருவிகள், கவச வாகனங்களும் அணி வகுத்து வந்தன.


மும்பையில்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் நடக்காமல்
இருக்க டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடியரசு
தின விழா நடக்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு
இருந்தது.


ஹெலிகாப்டர்களில் பறந்த படியும், உயரமான கட்டிங்களில் நின்ற படியும் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இருதய
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், 3 வார காலத்திற்கு ஓய்வு
எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், பிரதமர் மன்மோகன் சிங்
குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. அவரது பணிகளை அமைச்சர்
ஏ.கே.அந்தோணி நிறைவேற்றினார்.

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

விமான க‌ட்டண‌ம் குறை‌ப்பு

சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில்
விமானத்தில் செல்வதற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சிறப்பு
ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் இருந்து
மும்பை, ஹைதராபாத், திருச்சி ஆகிய இடங்களுக்கு விமானத்தில் குறைந்த
கட்டணத்தில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


அதன்படி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு ரூ.1,974, மும்பைக்கு ரூ.2,574, திருச்சிக்கு ரூ.1,674 என்ற கட்டணத்தில் செல்லலாம்.

சென்னையில்
இருந்து மும்பைக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
வெள்ளிக்கிழமைகளில் விமானம் செல்லும். மதியம் ஒரு மணிக்கு புறப்படும்
விமானம், மும்பையை பிற்பகல் 2.50 மணிக்கு சென்றடையும்.


சென்னையில்
இருந்து ஹைதராபாத்துக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும்
சனிக்கிழமைகளில் விமானம் செல்லும். இந்த விமானம் சென்னையில் இருந்து
மதியம் 11.35 மணிக்குப் புறப்பட்டு ஹைதராபாத்தை மதியம் 12.35 மணிக்கு
சென்றடையும்.


சென்னையில்
இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில்
விமானம் செல்லும். சென்னையில் இருந்து மதியம் 12.45 மணிக்குப் புறப்படும்
விமானம், திருச்சியை மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். வரும் மார்ச் மாதம்
31-ந் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

Monday, January 26, 2009

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை
இ‌ந்‌தியா‌வி‌ல் 18 வயதுக்கு
மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை
ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.


தீ‌விரவா‌திக‌‌ளி‌ன்
ஊடுருவலை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல்
செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ள இ‌ந்த
‌தி‌ட்ட‌ம் வரு‌ம் 2011-ம் ஆண்டுக்குள்
நட‌த்‌தி முடி‌க்க தீவிர ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து
வருகிறது.


மும்பையில்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்திய
சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில்
கடந்த 20-ந் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சக‌ம் ஏ‌ற்பாடு
செ‌ய்‌திரு‌ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
நடைபெ‌ற்றது. மத்திய அரசின் உயர் அதிகாரிக‌ள் பலரு‌ம் இந்த
கூட்டத்தில் பங்கேற்றனர்.


தமிழகத்தின்
சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் லீனா நாயர், தமிழக
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஜி.பி. ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் கலந்து
கொண்டனர்.


இந்த
கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பல மு‌க்‌கிய முடிவுக‌ள்
எடு‌க்க‌ப்ப‌ட்டன.


அ‌தி‌ல்,
தேசிய மக்கள் தொகை பதிவு திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் 15
வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் அனைவருடைய எண்ணிக்கையையும் உடனடியாக
கணக்கெடுக்க வேண்டும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
வாக்காளர் அடையாள அட்டையை போல, தேசிய பல்நோக்கு அடையாள அட்டை என்ற அடையாள
அட்டையை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டையில் அடையாள அட்டைக்குரிய
நபரின் பெயர், வயது, நிரந்தர, தற்காலிக முகவரி, தந்தையின் பெயர் போன்ற
விவரங்களோடு அட்டைதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகையையும் பதிவு செய்ய
வேண்டும்.


முதல்
கட்டமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
இந்த அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடலோர பகுதி மக்களுக்கு
அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்தவுடன், மற்ற பகுதியில் வசிக்கும்
மக்களுக்கும் அடுத்தகட்டமாக அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்க
வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு முடித்துவிட வேண்டும்.


இந்த
திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க
வேண்டும். வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குள் கடலோர பகுதிகளில் வசிக்கும்
மக்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.


இந்திய
எலக்ட்ரானிக் கழகம் உள்பட மத்திய அரசின் 3 நிறுவனங்கள் மூலம் இந்த அடையாள
அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். அடையாள அட்டையின்
வடிவ‌ம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது
இலங்கையில்
பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டு வருவதாகவும், பத்திரிக்கையாளர்கள் மீது
போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு
உத்தரவிடக் கோரி இலங்கை அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
வலியுறுத்தியுள்ளது.


நியூயார்க்கில்
செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இலங்கை அதிபருக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில், பத்திரிக்கையாளர்கள் மீது அரசியல்
காழ்ப்புணரச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும்
உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உத்தரவிட
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


மேலும்
அந்த கடிதத்தில், பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசைநாயாகம், வெளியீட்டாளர்
என். ஜஷிஹரன் மற்றும் அவரது மனைவி வி. வளமதி ஆகியோர் மீது பொய் வழக்குகள்
பதிவாகியிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"திசைநாயகத்தின்
கைது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றுள்ளது" என்று
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பிரிவு இயக்குநர் பிராட்
ஆடம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கடந்த
சில மாதங்களாக இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கா கொலை செய்யப்பட்டதும், கொழும்புவில்
உள்ள மஹாராஜா தொலைக்காட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதும் அதற்கு
சரியான முன்னுதாரணங்களாக உள்ளன.

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது
இருதய வால்வுகளில்
இருக்கும் அடைப்புகளை அகற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டு சுயமாகவே சுவாசித்து
வருவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.


76 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய வால்வுகளில் பல அடைப்புகள் இருந்ததால் நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது
அவரது நினைவு திரும்பிவிட்டார் என்றும், தனது குடும்பத்தார் மற்றும்
மருத்துவர்களை பார்த்தார் என்றும் மும்பையின் ஆசியன் இருதய மையத்தின்
மருத்துவர் ராமாகாண்ட் பாண்டா கூறினார். இவர் தான் பிரதமருக்கு அறுவை
சிகிச்சை செய்த மருத்துவர்களின் குழுவின் தலைவர் ஆவார்.


மன்மோகன்
சிங்கின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும், அவருக்கு
பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர்
என்றும் அவர் கூறினார். மேலும், வென்டிலேட்டரை நீக்குவதுதான் அறுவை
சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய செயல் என்றும் மருத்துவர்
பாண்டா கூறினார்.

Saturday, January 24, 2009

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
இலங்கையிலதமிழர்களமீதாதாக்குதல்களதடுத்தநிறுத்தககோரியும், இலங்கையிலபோரநிறுத்தமஏற்படுத்இந்திமத்திஅரசஉடனடியாதலையிவேண்டுமஎன்பதவலியுறுத்தியுமதமிழ்நாடமுழுவதும் மாணவர்களநடத்தி வருமபோராட்டமதீவிரமடைந்தவருகின்றது.

அனைத்தகல்லூரி மாணவர்களகூட்டமைப்பினஒருங்கிணைப்பிலநேற்றமுன்‌தின‌ம் புதன்கிழமதொடங்கிஇந்மாணவர்களபோராட்டமமூன்றாவதநாளாகவுமதொடர்கின்றது.

சென்னபல்கலைக்கழமாணவர்களநேற்றநடத்திவகுப்புபபுறக்கணிப்புபபோராட்டமசாலமறியலாமாறியது.

இலங்கைததமிழர்களகாப்பாற்றககோருமவாசகங்களஅடங்கிஅட்டைகளகையிலஏந்தி பல்கலைக்கழவளாகத்திலமத்திஅரசுக்கஎதிராமுழக்கங்களஎழுப்பினர்.

பின்னர், பல்கலைக்கழவாயிலுக்கவந்மாணவர்களமுழக்கங்களஎழுப்பியபடி, கடற்கரைசசாலையிலஅமர்ந்தனர். இதனால், சிறிதநேரமபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

சென்னபல்கலைக்கழமாணவரபோராட்டத்திலபங்கேற்அனைத்தஇந்திமாணவரபெருமன்மாநிலசசெயலாளரஇரா. திருமலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல்,

தமிழகமமுழுவதுமமாணவர்களினபோராட்டமநாளுக்கநாளதீவிரமடைந்தவருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பள்ளி மாணவர்களுமபெருமஎண்ணிக்கையிலஇணைந்தபோராடுவதஇதுவமுதலமுறை. நெல்லமனோன்மணியமசுந்தரனாரபல்கலைக்கழமாணவர்களஇன்றஉண்ணாநிலைபபோராட்டத்திலஈடுபடுகின்றனர்.

அடுத்தமாநிலமஎங்குமமாணவர்களினமாபெருமபேரணி, சென்னையிலகோட்டையநோக்கி ஊர்வலம், சாலமறியல், சிறிலங்தூதரகத்திலநுழையுமபோராட்டமபோராட்டத்தைததீவிரப்படுத்திட்டமிட்டுள்ளோமஎன்றார்.