Search

Custom Search

Saturday, February 21, 2009

சிங்களப் படையினருக்கு சிகிச்சை: மருந்து அனுப்புகிறது இந்தியா!

சிங்களப் படையினருக்கு சிகிச்சையளிக்க பயன்படும், உயிர்காக்கும் 'பெத்தடின்' மருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி உறுப்பினர்
ஒருவர், ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் 'பெத்தடின்'
உயிர்க்காக்கும் மருந்துகள் தற்போது பற்றாக்குறையாக இருப்பதாக கவலை
தெரிவித்தார்.


இதற்கு
பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நிர்மல் சிரிபாலா டே கூறுகையில்,
"தற்போதைய போர் காரணமாக, 'பெத்தடின்' மருந்து வெகுவிரைவில்
காலியாகிவிட்டது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த மருந்துக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.


"எனினும்,
இந்த மருந்துகளை அனுப்பிவைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி,
இன்னும் சில தினங்ளில் மருந்துகள் இலங்கை வந்து சேரும்" என்றும் அவர்
தெரிவித்தார்.


இலங்கைப் போரில் படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 'பெத்தடின்' பயன்படுத்தப்படுகிறது.
படுகாயம் அடையும் ராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பாக
இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. இது சிறந்த வலி நீக்கியாகவும், உயிர்
காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!

வன்னி: எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் பலி!..
இலங்கையின் வன்னிப்
பகுதியில் சிறிலங்கப் படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து
நடத்திவரும் எறிகணைத் தாக்குதலில் 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 126
பேர் காயமுற்றுள்ளனர்.

Faa Photo

வன்னியில்
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும்
நேற்று நள்ளிரவு 1 மணி முதல் சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 24
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களின்
உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


இதேபோல்
இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள்
குடியிருப்புகளை நோக்கி நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் மேலும் 10
பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் காயமுற்றனர்.


புதுக்குடியிருப்பில்
உள்ள பொக்கணை என்ற பகுதியின் மீது இன்று காலை முதல் சிறிலங்கப் படையினர்
நடத்திய தாக்குதலி்ல் மேலும் 12 பேர் கொல்லப்பட்டனர். 56 பேர்
காயமுற்றுள்ளனர்.

faa Photo

இந்த
ஆண்டின் துவக்கத்திலிருந்து கடந்த 15ஆம் தேதிவரை சிறிலங்க படையினரின்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,316 பேர்,
படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,059. இவர்கள் மட்டுமின்றி,
சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 304.


புதுக்குடியிருப்பை வளைத்து விட்டோம்: சிறிலங்க அரசு

முல்லைத்தீவுப்
பகுதியில் உள்ள முக்கிய நகரமான புதுக்குடியிருப்பை சுற்றி
வளைத்துவிட்டதாகவும், அம்பலவாணன்பொக்கை என்ற நகர்புறத்தை
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.


விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான புதுக்குடியிருப்பை கைப்பற்ற
இன்று நடந்த கடும் சண்டையில், புலிகளின் இரண்டு மூத்த தளபதிகள்
கொல்லப்பட்டதாகவும், நீரில் மூழ்கப் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களைக்
கைப்பற்றியுள்ளதாகவும் சிறிலங்க அரசின் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா
கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்தாக திகழும் தாலிபான்கள்: ஜர்தாரி

இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு தாலிபான்கள் மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான்
மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக
நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், சமீபத்தில் ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு வாஷிங்டன்
திரும்பியுள்ளார்.


தனது,
சுற்றுப்பயணம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள
பேட்டியில், "பாகிஸ்தான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும்
இடையே செய்யப்பட்டுளள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், வடமேற்கு
மாகாணங்களில் ஷாரியா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது
குறித்தும் அமெரிக்காவின் கவலையை
ஜர்தாரியிடம் தெரிவித்தேன்" என்றார்.

இந்த ஒப்பந்தங்களால், தாலிபான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானுக்கு மட்டுமல்; இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆபத்தாக திகழ்வதாக ஜர்தாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதை ஜர்தாரி மறுக்கவில்லை என்றும்,
இதுதொடர்பாக, பாகிஸ்தான் வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறதா என்பதும்
எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை
நடத்தி வருகிறது என்றும் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

Friday, February 20, 2009

பொருளாதார மீட்பு நிதியுதவி சட்டம்: ஒபாமா கையெழுத்திட்டார்

பொருளாதாரத்தை மீட்பதற்காக நிதியுதவி அளிக்கும் சட்டத்தில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடுமையான பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டின் புதிய அதிபராக கடந்த மாதம் பொறுப்பேற்றார் பாரக் ஒபாமா.

பொருளாதாரச் சரிவிலிருந்து நாட்டை மீட்பதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பொருளாதாரத்தை
மீட்பதற்காக 787 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் 'பொருளாதார மீட்பு
மற்றும் மறு முதலீடு சட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவுக்கு,
கடந்தவாரம் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.


1,534 பக்கங்கள்
கொண்ட இந்த சட்டத்தில், ஒபாமா நேற்று கையெழுத்திட்டார். பின்னர் அவர்
கூறுகையில், "அமெரிக்க மக்களின் கனவு உயிர்ப்புடன் இருப்பதற்கான அடிப்படை
பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம்" என்றார்.


இந்த
நிதியுதவியின் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் 30 லட்சத்திலிருந்து 40 லட்சம்
வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், நவீன
உள்கட்டமைப்புக்கு தேவையான மிகப்பெரிய முதலீடு, நிதி முதலீடு போன்றவை
உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்த ஒபாமா, இதன்மூலம் அமெரிக்கா
பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளில் மீட்கப்படும் என்றார்.

நியூசிலாந்தில் நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கெர்மடெக் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று
காலை 10.53 மணியளவில் கடலுக்கடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது.


எனினும், இந்த நில நடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று நியூசிலாந்து அரசு அறிவித்தது.

இந்த பகுதி, நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக அமைந்துள்ளது.

Tuesday, February 3, 2009

தமிழகத்தை உலாவரும் கூகுள் பேருந்து!

இணைய உலகத்தின் அனுபவத்தை முழுமையாக மக்கள் புரிந்துகொள்ள உதவிட ‘தேடல’ தளமான கூகுள், கணினி வசதியுடன் கூடிய பேருந்துடன் தமிழகம் முழுவதும் உலா வரப்போகிறது.

File Faatamil


இணையத்தின்
வாயிலாக தேவையான எந்தத் தகவல்களையும் சுலபமாக பெருவது எப்படி என்பதை
விளக்கிட நாளை முதல் தனது தமிழக பயணத்தைத் துவக்கும் கூகுள் பேருந்து,
தமிழ்நாட்டின் 15 நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி, மக்கள்
கூடும் பொதுவிடங்களிலும் நின்று இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்.


இந்தப் பயணம் மார்ச் மாதம் 14ஆம் தேதிவரை நடைபெறும்.

இத்தகவலை
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய கூகுள் இந்தியா நிறுவனத்தின்
ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பிரசாத் பாரத் ராம், தகவல்,
பொதுத் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள்
தொடர்பான விவரங்களை மாணவர்களும், பொதுமக்களும் பெறுவது தொடர்பான
விளக்கங்கள் அளிக்கப்படும் என்று கூறினார்.

faa photo

“ஒருமுறை இணையத்தின் பயனை அறிந்தால் அதனை அவர்கள் மீண்டும் நாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறிய பாரத் ராம், இணையத்தை சுலபமாக நாடும் வழிகளை இந்தப் பேருந்துக்குள் வரும் பயனர்களுக்கு உணர்த்தப்படு்ம் என்று கூறினார்.

இந்த
முயற்சியை தமிழகத்தில் இருந்து துவக்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த
பாரத் ராம், இந்திய மொழிகளில் கூகுள் இணையத்தில் தேட வருபவர்கள்
எண்ணிக்கையில் இந்தியும், தமிழும் முன்னனியில் இருப்பதாகவும், பல
மாநிலங்களில் பேசப்படும் இந்தி மொழிக்கு இணையாக தமிழ் மொழி பயனர்கள்
எண்ணிக்கை உள்ளது என்றும், எனவே இணைய பயன்பாட்டு ஆர்வம் அதிகம் உள்ள
மாநிலத்தில் இருந்து இம்முயற்சியை தாங்கள் துவக்க முடிவெடுத்ததாகக்
கூறினார்.


கூகுள்
மேற்கொள்ளும் இந்த இணைய விழிப்புணர்வுப் பயணத்தில் தமிழ்.வெப்துனியா.காம்
இணைகிறது. தமிழ் மொழியில் முன்னனித் தளமாக விளங்கும் எமது இணைய பல்கலைத்
தளம் தமிழ் மொழியில் மட்டுமின்றி, 9 இந்திய மொழிகளில் தேடல் வசதியை
அளித்துள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 2, 2009

பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ள் அ‌‌‌ழி‌ப்பு

மு‌ல்லை‌‌த்‌‌தீ‌வி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌௦ப்பஆ‌க்‌கிர‌மி‌க்முய‌ன்ற ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌ன் ‌மீது ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌தி தா‌க்குத‌லி‌‌ல் 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌ழி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், ஏராளமாபடை‌யின‌ரப‌‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டு‌பபகு‌திக‌ளி‌லஇரு‌ந்தபொதும‌க்க‌ளவெ‌ளியேசி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்த 48 ம‌ணி நேர‌ககெடநே‌ற்றந‌ள்‌ளிரவுட‌னமுடி‌ந்ததஅடு‌த்து, ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரபெரு‌மதா‌க்குதலநட‌த்துவா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், இ‌தி‌லஏராளமாபொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்பட‌க்கூடு‌மஎ‌ன்று‌மஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், மு‌ல்லை‌த்‌தீவமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்புது‌க்குடி‌யிரு‌ப்பநகரஆ‌க்‌கிர‌மி‌‌ப்பத‌‌ற்கு‌ததயாராஇரு‌ந்த ‌சி‌றில‌ங்கா‌வி‌ன் 59ஆவதடி‌விச‌‌னபடை‌யின‌ரி‌ன் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇ‌ன்றகாலதா‌க்குத‌லநட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌லஏராளமாபடை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ட‌ன், 3 ‌பீர‌ங்‌கிக‌ளமு‌ற்‌றிலு‌மஅ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்எ‌ன்று‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌த்தளமாத‌மி‌ழ்நெ‌டதெ‌ரி‌வி‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்‌ந்வ‌ண்ண‌மஉ‌‌ள்ளன.

இல‌ங்கை‌யி‌ல் ‌ஜனவ‌ரி‌யி‌ல் ம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றிலங்கபபடை‌யின‌‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌லி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,772 த‌மிழ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து, '2009 இ‌லத‌மி‌ழின‌சசு‌த்‌திக‌ரி‌ப்பகு‌றிகா‌ட்டி' எ‌ன்பெய‌ரி‌ல் ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌ட்டவணை‌யி‌ல், ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரநட‌த்‌தி வரு‌மதா‌க்குத‌ல்க‌ளி‌லஜனவ‌ரி மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 439 அ‌ப்பா‌வி‌தத‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மேலு‌ம் 1,772 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌தி‌லவ‌ன்‌னி‌யி‌லம‌ட்டு‌ம் 422 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், 1,768 பே‌ரபடுகாய‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 17 த‌மிழ‌ர்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், 4 பே‌ரபடுகாய‌ப்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர். வ‌ன்‌னி‌க்கவெ‌ளி‌யி‌ல் 15 த‌மிழ‌ர்க‌ளகாணாம‌லபோயு‌ள்ளன‌ர். ‌சி‌றில‌ங்க‌பபடை‌களா‌ல் 216 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மருத்துவமனவட்டாரங்கள், நீதித்துறவட்டாரங்கள், வடக்கு-கிழக்கமனிஉரிமைசசெயலகம், நம்பகத்தன்மையுடைஊடகசசெய்திகளஆகியவற்றிலிருந்தமிகவுமகவனமாகசசேகரிக்கப்படும் ஆதார‌ப்பூ‌ர்வமாதகவல்களினஅடிப்படையிலேயஇந்த‌‌கு‌றிகா‌ட்டி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌பி‌‌ப். 4 முழு அடை‌ப்பு ச‌ட்ட‌‌‌விரோத‌‌ம் : த‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு

இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌தத‌மிழ‌ரபாதுகா‌ப்பஇய‌க்க‌மசா‌ர்‌பி‌ல் வரு‌கிற 4ஆ‌ம் தே‌தி நட‌த்த‌ப்படவு‌ள்ள முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பானது எ‌ன்று த‌மிழஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌தத‌மிழஅரசு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல்,

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ‌பி‌ப்ரவ‌ரி 4ஆ‌மதேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்தவிருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு கொடுத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பி‌், தற்போது
`முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும்,
எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டத்திற்காக `முழு அடைப்பு' நடத்தியதாக, அ.இ.அ.தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்திலே அது குறித்து வழக்கதொடரப்பட்டு, அந்த வழக்கு இன்னமும் நிலுவையிலே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த `முழு அடைப்பு' நட‌க்கவில்லை என்பதும், `உண்ணாவிரத'ப் போராட்டம் மட்டுமே நட‌ந்தது என்பதும்தான் உண்மை.

இந்தச்
சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4.2.2009 அன்று `முழு
அடைப்பு' நடத்துவதாகக் கூறியிருப்பது சட்டப்படி உச்ச நீதிமன்ற ஆணைக்கு
எதிரானது. எனவே இந்தப் பிரச்சனையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்
ட‌தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் த‌மிழஅரசமேற்கொள்ளும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்‌தி‌ற்கும், அத்தியாவசியப் பொரு‌ட்களின் பரிமாற்றத்துக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாமல் அரசு சட்டப்படி தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளமேற்கொள்ள வேண்டியுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் காலவரை‌யி‌ன்‌றி க‌ல்லூ‌ரிகளை மூட உ‌த்தரவு

த‌மி‌ழ்நாடமுழுவது‌மஅரசு, த‌னியா‌ரக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌ந்த ‌விடு‌திகளையு‌மமறஉ‌த்தரவவரு‌மவரை‌யி‌லமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இலங்கை‌த‌மிழ‌ர்களை‌பபாதுகா‌‌க்இ‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், அ‌ங்கபோ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ய‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றுமவ‌லியுறு‌த்‌தி த‌மி‌ழ்நாடமுழுவது‌‌மஅரசு, த‌‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளி‌லபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ளகட‌ந்த ‌சிநா‌ட்களாவகு‌ப்புகளை‌பபுற‌க்க‌ணி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

சேல‌ம், செ‌ங்க‌ல்ப‌ட்டு, கோவஉ‌ள்‌ளி‌ட்ஊ‌ர்க‌ளி‌லக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளகாலவரைய‌ற்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்தநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். மேலு‌மஇட‌ங்க‌ளி‌லக‌ண்டஊ‌ர்வல‌ங்க‌ளநட‌த்த‌ப்ப‌ட்டவரு‌கிறது.

மாணவ‌ர்க‌ளி‌னபோரா‌ட்ட‌மநாளு‌க்கநா‌ள் ‌தீ‌விரமடை‌ந்தவருவதா‌ல், அனை‌த்து‌கக‌ல்லூ‌ரிகளையு‌மஅதனோடஇணை‌‌ந்த ‌விடு‌திகளையு‌மஉடனடியாமூடு‌ம்படி த‌மிழஅரசஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ‌விடு‌த்து‌ள்செய்திக் குறிப்பில், "மாணவர்களிடையே
பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு
கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு
உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளத
ு.