Search

Custom Search

Thursday, January 22, 2009

ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

ஒபாமா‌வி‌ன் குடியே‌ற்ற‌க் கொ‌ள்கை இ‌ந்‌திய‌ர்களு‌க்கு உத‌வு‌ம்

அமெ‌ரி‌க்கா‌வி‌னபு‌திஅ‌திபராக‌பபத‌வியே‌‌ற்று‌ள்பார‌கஒபாமதலைமை‌யிலான ‌நி‌ர்வாக‌மப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ள, ச‌ட்டபூ‌ர்குடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌‌ப்பத‌ற்கு‌‌சசாதகமாகுடியே‌ற்ற‌ககொ‌ள்கை, அமெ‌ரி‌க்கா‌வி‌லகுடியேற ‌விரு‌ம்பு‌மஇ‌ந்‌‌திய‌ர்களு‌க்கஒரவரமாஅமையு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

அமெ‌ரி‌க்கவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌லபெரு‌ம்பாலானவ‌ர்க‌ளச‌ட்டபூ‌ர்வமாக‌ககுடியே‌றிய‌வ‌ர்க‌ள்தா‌னஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅர‌சி‌னபு‌ள்‌ளி‌விவர‌ங்க‌ளகூறு‌கி‌ன்றஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பு‌திஅமெ‌ரி‌க்க ‌நி‌ர்வாக‌த்‌தி‌னகுடியே‌ற்ற‌ககொ‌ள்கப‌‌ற்‌றிவெ‌ள்ளமா‌ளிகஆவண‌த்‌தி‌‌ல், "குடு‌ம்ப‌ங்களஒ‌ன்றசே‌ர்‌ப்பது, கா‌லி‌பப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்புத‌லஆ‌கியவ‌ற்‌றி‌ற்காக‌, செய‌லிழ‌ந்து‌ள்குடியே‌ற்ற‌த்துறஅ‌திகா‌ரிகளை‌சசெய‌ல்படவை‌த்த‌லம‌ற்று‌மச‌ட்டபூ‌ர்வ‌ககுடியே‌ற்ற‌ங்களஅ‌திக‌ரி‌த்த‌லஆ‌கிநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம், "அர‌சியலத‌ள்‌ளிவை‌ப்பத‌னமூல‌மம‌ட்டுமநமதஉடை‌‌ந்து‌ள்குடியே‌ற்முறையை‌சச‌ரிசெ‌ய்முடியு‌ம், நமதஎ‌ல்லைகளை‌பபாதுகா‌க்கு‌ம் ‌சி‌க்க‌லி‌ற்கமுழுமையான ‌தீ‌ர்வை‌த்தமுடியு‌ம், நமதச‌ட்ட‌ங்களஅமலா‌க்முடியு‌மம‌ற்று‌மகுடியே‌‌றியவ‌ர்க‌ளி‌னநாடஎ‌ன்நமதபெருமையநா‌மத‌க்கவை‌த்து‌க்கொ‌ள்முடியு‌ம்" எ‌ன்றஒபாமகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆவண‌ங்க‌ளஇ‌ல்லாகுடியே‌ற்ற‌க்கார‌ர்களஒ‌ப்ப‌ந்த‌‌பப‌ணி‌க‌ளிலஅம‌ர்‌‌‌த்‌தியு‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ள் ‌மீதகடு‌மையாநடவடி‌க்கைகளஎடு‌ப்பத‌னமூல‌ம், நா‌ட்டி‌லச‌ட்ட‌விரோதமா‌க‌ நுழை‌ந்து‌ள்ளவ‌ர்க‌ளி‌னவருமான‌ங்க‌ள் ‌நீ‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅ‌ந்ஆவண‌மஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

மேலு‌ம், ச‌ட்ட‌விரோதமாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌லவேலை ‌நி‌மி‌த்தமாக‌ககுடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ளமுறை‌ப்படி ஆ‌ங்‌கில‌மக‌ற்று‌க்கொ‌ண்டு, தர‌ககோ‌ட்பாடுகளை‌பபூ‌ர்‌த்‌தி செ‌ய்தா‌ல், அவ‌ர்க‌ளஅமெ‌ரி‌க்க‌ககுடிம‌க்களாமாறுவத‌ற்கவா‌ய்‌ப்ப‌ளி‌க்கு‌மமுறையஒபாமா ‌நி‌ர்வாக‌மஆத‌ரி‌க்கு‌மஎ‌ன்று‌மஅ‌தி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள்: காவரையின்றி ஒத்திவைத்தது ரஷ்யா

இந்தியாவுக்கு அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிகள்: காவரையின்றி ஒத்திவைத்தது ரஷ்யா

இந்தியாவுக்கு
வழங்குவதாக கூறியிருந்த அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் நெர்பா ரக
நீர்முழ்கிக் கப்பல்களை விநியோகிக்கும் திட்டத்தை ரஷ்யா காலவரையின்றி
ஒத்திவைத்துள்ளது.


இதுதொடர்பாக
ரஷ்யாவின் கொம்மர்சன்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அமுர்
கப்பல் கட்டுமானப் பகுதியில் அகுலா-2 ரக நெர்ப்பா நீர்மூழ்கிகளை
வெள்ளோட்டம் பார்க்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்,
நிதிப்பற்றாக்குறை காரணமாக கப்பல் தயாரிக்கும் திட்டத்தை தொடர இயலவில்லை
என்றும் கூறப்பட்டுள்ளது.


கடந்தாண்டு
நவம்பர் 8ஆம் தேதி அமுர் கப்பல் கடுமானப் பகுதியில் ஏற்பட்ட விபத்திற்கு
பின்னர், நீர்மூழ்கிக் கப்பல்களை வெள்ளோட்டம் பார்க்கும் பணிக்கான குழு
இன்னும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மார்ச்
மாதத்திற்கு முன்பாக புதிய குழு அமைப்படாது என்பதாலும், அதன் பின்னர்
அமைக்கப்படும் குழு ஓராண்டு பயிற்சிக்குப் பின்னரே நீர்மூழ்கிக் கப்பல்
வெள்ளோட்டப் பணியில் ஈடுபடும் என்பதாலும் இந்தியாவுக்கு வழங்குவதாகக்
கூறியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கும் பணியை காலவரையின்றி ரஷ்யா
ஒத்துவைத்துள்ளது.


இதுதொடர்பாக
அமுர் கப்பல் கட்டுமானப் பகுதியில் உள்ள வோஸ்டோக் பிரிவின் இயக்குனர்
ஜென்னடி பேஜின் பேசுகையில், கடந்த நவம்பர் 8ஆம் தேதி நீர்மூழ்கிக் கப்பல்
வெள்ளோட்டப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 20 பேர் உயிரிழந்து
விட்டனர்.


இவ்விபத்தில்
காயமடைந்த நிலையில் உயிர் தப்பிய சிலரும் தற்போது உடல்தகுதி இல்லாமல்
உள்ளனர். அந்தக் குழுவில் இருந்த மேலும் சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டு
உள்ளதாக கூறி மீண்டும் பணிக்குத் திரும்ப மறுக்கின்றன எனக் கூறியுள்ளார்.


இந்தியாவுடன்
செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டே 2 சிஹுகா-பி ரக அணு ஆயுதம்
தாங்கிக் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வசம் ரஷ்யா குத்தகை அடிப்படையில்
வழங்கியிருக்க வேண்டும்.


ஆனால்
பல்வேறு தாமதங்களால் நடப்பாண்டு ஆகஸ்டில் இந்தியாவுக்கு அந்த
நீர்மூழ்கிகளை அளிப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை
காலவரையின்றி ஒத்திவைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இ‌ந்‌தியாவை எ‌தி‌ரிக‌ள் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி

இ‌ந்‌தியாவை எ‌தி‌ரிக‌ள் சூ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர் : ஏ.கே. அ‌ந்தோ‌ணி
நமதநா‌ட்டஎ‌தி‌ரிக‌ளசூ‌ழ்‌ந்து‌ள்ளதா‌ல், நமதபாதுகா‌ப்பு‌பபடைகளந‌வீ‌ன‌ப்படு‌த்வே‌ண்டிதேவநம‌க்கஉ‌ள்ளதஎ‌ன்றபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி கூ‌றினா‌ர்.

பானா‌ஜி‌யி‌லநட‌ந்இராணுவ ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லபே‌சிஅவ‌ர், ந‌ம்‌மிட‌மபோ‌திய ந‌வீன‌த் ‌திற‌னஇ‌ல்லஎ‌ன்பதந‌மஅனைவரு‌க்கு‌மதெ‌ரியு‌ம். ந‌ம்‌மிட‌மஉ‌ள்ள ‌திற‌னி‌னஅளவநம‌க்கு‌ததேவையான‌தி‌ல் 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மகுறைவானதஆகு‌மஎ‌ன்றா‌ர்.

இ‌ந்‌தியாவஏராளமாஎ‌தி‌ரிக‌ளசூ‌ழ்‌‌ந்து‌ள்ளதா‌ல், நமதபடைகளையு‌மகடலோர‌ககாவ‌லபடையையு‌மமுடி‌ந்தவரவேகமாந‌வீன‌ப்படு‌த்துவதஎ‌ன்றம‌த்‌திஅரசத‌ற்போதமுடிவசெ‌ய்து‌ள்ளது. நமதஆயுத‌பபடைக‌ளஉறு‌தியாஎ‌ப்போது‌மதயா‌ர் ‌நிலை‌யி‌லஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

மரு‌த்துவ‌ச் சேவைகளை‌க் கு‌றி வை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா : பு‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மரு‌த்துவ‌ச் சேவைகளை‌க் கு‌றி வை‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்கா : பு‌லிக‌ள் கு‌ற்ற‌ச்சா‌ற்று
த‌மி‌ழிஅ‌‌‌‌ழி‌ப்பை‌த் ‌தீ‌விரமா‌க்கு‌மவகை‌‌யி‌‌ல், ‌சி‌ங்கஅரசத‌ற்போதமரு‌த்துவ‌சசேவைகளை‌ககு‌றிவை‌த்து‌ததா‌க்‌கி வரு‌கிறதஎ‌ன்றத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

வ‌ன்‌னி‌யி‌ல் ‌நிலவு‌மமரு‌த்துநெரு‌க்கடி ‌நிலகு‌றி‌த்தத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌‌ளி‌னஅர‌சிய‌ல்துறை ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல்,

"வ‌ன்‌னி‌யி‌லவாழு‌மத‌மி‌ழம‌க்களஅடியோடஅ‌ழி‌ப்பத‌ற்காஅனை‌த்தநடவடி‌க்கைகளையு‌ம் ‌சி‌ங்கஅரசமே‌ற்கொ‌ண்டவரு‌கிறது. ம‌க்களை‌ககு‌றிவை‌த்தஎ‌றிகணம‌ற்று‌மவா‌ன்கு‌ண்டு‌ததா‌க்குத‌ல்களை‌ததொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ண்டவரு‌கிகாரண‌த்தா‌ல், நாளுக்கநாளதமிழமக்களசாவினஎதிர்கொண்டவாழ்ந்தவருகின்றனர். இடம்பெயர்ந்தஅல்லற்படுமமக்களுமஇத்தாக்குதல்களுக்கவிதி விலக்‌கி‌ல்லை.

தமிழமக்களமீததாக்குதலநடத்தப்படவில்லஎன்றநாளுக்கநாளபொய் ‌பிர‌ச்சார‌மமேற்கொண்டவருகின்அரசஅவர்களமீதாதாக்குதல்களைததீவிரப்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களமூலமகாயப்படுகின்மக்களஉயிரபிழைக்கக்கூடாதஎன்நோக்கோடமருந்துததடை, நோயாளர்களமே‌லசிகிச்சைக்காவவுனியகொண்டசெல்அனுமதிக்காததஉ‌ள்‌ளி‌ட்டட்கொடுஞசெயல்களைககட்டவிழ்த்தவிட்டுள்ளது.

வன்னிபபகுதியிலசிறிலங்கபடையினரினஎறிகணமற்றுமவான்குண்டுததாக்குதல்களாலபடுகாயமடைந்தவர்களில் 65 பேரமே‌லசிகிச்சைக்காவவுனியகொண்டசெல்லப்பவேண்டிநிலையிலபுதுக்குடியிருப்பமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்ஆறநாட்களுக்கமேலாஇந்நிலதொடர்கிறது.

இதமருத்துவமனையிலதாக்குதல்களமூலமகாயமடைந்த 130 பேரசிகிச்சபெற்றவருகின்றனர். இவர்களில் 41 பேரபடுகாயமடைந்நிலையிலசிகிச்சபெற்றவருகின்றனர்.

பெ‌ன்‌சி‌லி‌ன், மய‌‌க்க மரு‌ந்து இ‌ல்ல

தசஅழுகலநோய்களைககட்டுப்படுத்துவதற்குபபயன்படுமபென்சிலினவகமருந்தஇல்லை. இதனா‌லநோயா‌ளிகளத‌ங்க‌ளி‌னஉறு‌ப்பு‌க்களஇழந்தும், வீணாஉயிரிழந்துமவருகின்றன‌ர்.

மயக்மருந்து‌ம் (KATAMINE) இல்லை. இதனா‌லஏற்கனவவலியுட‌ன் உ‌ள்நோயா‌ளிக‌ளமயக்கமடையாமலேயசிகிச்சைக்கஉட்படுத்தப்படுகின்றனர். மருந்தகட்டபபயன்படுத்தப்படுகின்பன்டேஜ், ப‌ஞ்சு (பஞ்சணை) உ‌ள்‌ளி‌ட்பொருட்களஇன்மை, படுக்கவசதியின்மபோன்நெருக்கடி நிலைகளுமகாணப்படுகின்றன.

இந்மருத்துவமனையிலபடுகாயம், சிறுகாயமஉ‌ள்‌ளி‌ட்நோய்களுட‌ன் 450க்குமமே‌ற்ப‌ட்நோயா‌ளிகளசிகிச்சபெற்றவருகின்றனர். 150 கட்டில்களமருத்துவமனையிலஉள்ளதா‌லநோயா‌ளிகளதரையிலேயபடுக்வேண்டிநிர்ப்பந்தமஏற்படுகின்றது.

இந்மருத்துவமனபோன்றஇடம்பெயர்ந்தஇயங்குகிவன்னியினபெரிமருத்துவமனைகளாகிளிநொச்சி பொதமருத்துவமனை, முல்லைத்தீவமருத்துவமனமற்றுமஏனைபிரதேமருத்துவமனைகளுமபல்வேறநெருக்கடிகளுட‌னஇயங்கி வருகின்றன.

இந்நிலையிலஉலகிலேயஉயிர்காக்குமஉன்னபணியாமருத்துவபபணியினஅழிப்பிற்காகபபயன்படுத்துமஅரசினபயங்கரவாதசசெயலச‌ர்வதேச‌சசமூகமஉற்றநோக்கி உரிநடவடிக்கஎடுக்வேண்டும்" எ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.