Search

Custom Search

Saturday, January 24, 2009

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இல‌ங்கை‌‌யி‌ல் போரை ‌நிறு‌த்த‌க்கோ‌ரி 3ஆவது நாளாக மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
இலங்கையிலதமிழர்களமீதாதாக்குதல்களதடுத்தநிறுத்தககோரியும், இலங்கையிலபோரநிறுத்தமஏற்படுத்இந்திமத்திஅரசஉடனடியாதலையிவேண்டுமஎன்பதவலியுறுத்தியுமதமிழ்நாடமுழுவதும் மாணவர்களநடத்தி வருமபோராட்டமதீவிரமடைந்தவருகின்றது.

அனைத்தகல்லூரி மாணவர்களகூட்டமைப்பினஒருங்கிணைப்பிலநேற்றமுன்‌தின‌ம் புதன்கிழமதொடங்கிஇந்மாணவர்களபோராட்டமமூன்றாவதநாளாகவுமதொடர்கின்றது.

சென்னபல்கலைக்கழமாணவர்களநேற்றநடத்திவகுப்புபபுறக்கணிப்புபபோராட்டமசாலமறியலாமாறியது.

இலங்கைததமிழர்களகாப்பாற்றககோருமவாசகங்களஅடங்கிஅட்டைகளகையிலஏந்தி பல்கலைக்கழவளாகத்திலமத்திஅரசுக்கஎதிராமுழக்கங்களஎழுப்பினர்.

பின்னர், பல்கலைக்கழவாயிலுக்கவந்மாணவர்களமுழக்கங்களஎழுப்பியபடி, கடற்கரைசசாலையிலஅமர்ந்தனர். இதனால், சிறிதநேரமபோக்குவரத்தபாதிக்கப்பட்டது.

சென்னபல்கலைக்கழமாணவரபோராட்டத்திலபங்கேற்அனைத்தஇந்திமாணவரபெருமன்மாநிலசசெயலாளரஇரா. திருமலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌மகூறுகை‌யி‌ல்,

தமிழகமமுழுவதுமமாணவர்களினபோராட்டமநாளுக்கநாளதீவிரமடைந்தவருகிறது. கல்லூரி மாணவர்களுடன், பள்ளி மாணவர்களுமபெருமஎண்ணிக்கையிலஇணைந்தபோராடுவதஇதுவமுதலமுறை. நெல்லமனோன்மணியமசுந்தரனாரபல்கலைக்கழமாணவர்களஇன்றஉண்ணாநிலைபபோராட்டத்திலஈடுபடுகின்றனர்.

அடுத்தமாநிலமஎங்குமமாணவர்களினமாபெருமபேரணி, சென்னையிலகோட்டையநோக்கி ஊர்வலம், சாலமறியல், சிறிலங்தூதரகத்திலநுழையுமபோராட்டமபோராட்டத்தைததீவிரப்படுத்திட்டமிட்டுள்ளோமஎன்றார்.

ச‌ர்வதேச‌ச் சமூக‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : இ‌ந்‌தியா

ச‌ர்வதேச‌ச் சமூக‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : இ‌ந்‌தியா

பா‌கி‌ஸ்தா‌னம‌ண்‌ணி‌‌லிரு‌ந்தஇய‌ங்‌கி வரு‌மபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களு‌க்கஎ‌திராநடவடி‌க்கஎடு‌க்கு‌ம்படி அ‌ந்நா‌ட்டஅர‌சி‌ற்கஅழு‌த்த‌மகொடு‌க்க‌ததா‌ங்க‌ளமே‌ற்கொ‌‌ள்ளு‌மமுய‌ற்‌சிகளு‌க்கு‌சச‌ர்வதேச‌சசமூக‌மஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌தியவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

பய‌ங்கரவாத‌த்‌தி‌னமைய‌மபா‌கி‌ஸ்தா‌னஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரபரா‌கஒபாமகூ‌றியு‌ள்ளதப‌ற்‌றிகே‌ள்‌‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்பாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி, "பய‌ங்கரவாத‌த்தமு‌றியடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்எ‌ங்க‌ளி‌னகோ‌ரி‌க்கைகளு‌க்காபல‌ன்க‌ள் ‌விரைவாக‌க் ‌கிடை‌க்ச‌ர்வதேச‌சசமூக‌மஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இர‌க்க‌மஅ‌ல்லதகடுமஆ‌கியவ‌ற்‌றி‌ற்கஅ‌ப்பா‌ற்ப‌ட்டஇ‌ந்‌தியபல‌‌ன்களஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறது. அத‌ற்காக‌த்தா‌னநா‌மகா‌த்‌திரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

எ‌ல்லை‌க்கஅ‌ப்பா‌லஇரு‌ந்தசெய‌ல்ப‌ட்டவரு‌மபய‌ங்கரவா‌திக‌ளஇ‌‌ந்‌தியா‌வி‌ற்கம‌ட்டு‌மஅ‌ச்சுறு‌த்தலாஇ‌ல்லை; ஒ‌ட்டுமொ‌‌த்உல‌கிற‌்கு‌மஅ‌ச்சுறு‌த்தலாஉ‌ள்ளன‌ரஎ‌ன்றநா‌மஉல‌கி‌ற்கஎ‌ப்போது‌மசொ‌ல்‌லி வரு‌கிறோ‌மஎ‌ன்றா‌ர் ஏ.ே. அ‌ந்தோ‌ணி.

மேலு‌ம், "எ‌ல்லை‌க்கஅ‌ப்பா‌லஇரு‌ந்தஏராளமாபய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளசெய‌ல்படு‌கி‌ன்றஎ‌ன்பு‌ரித‌லஏ‌ற்ப‌ட்டவருவதகு‌றி‌த்தஎன‌க்கம‌கி‌ழ்‌ச்‌சி. எ‌ங்க‌ளிட‌மஉ‌ள்தகவ‌ல்க‌ளி‌ன்படி 30‌க்கு‌மமே‌ற்ப‌ட்பய‌ங்கரவாஇய‌க்க‌ங்க‌ளஎ‌ல்லை‌க்கஅ‌‌ப்பா‌லஇரு‌ந்தசெய‌ல்படு‌கி‌ன்றன.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்களு‌க்கு‌ககாரணமாபய‌ங்கரவா‌திக‌ள் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம். பா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்எ‌ல்லபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களு‌மஒ‌ழி‌க்க‌ப்பவே‌ண்டு‌ம்" எ‌ன்றஅ‌ந்தோ‌ணி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.